2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால
Page 1 of 1
2010 ஆம் ஆண்டு தேர்தலில் கணணி முறைகேடுகள் இடம்பெறவில்லை: மைத்திரிபால
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கணணி முறைக்கேடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
ஊடக பிரதானிகள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
அதேபோல எதிர்வரும் தேர்தலிலும் இவ்வாறான முறைக்கேடுகள் ஏற்படாது என்று மைத்திரிபால தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ச தலைமையில் தனியான பிரிவு செயற்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்று மைத்திரி குறிப்பிட்டார்.
கணணி மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றுவது சாத்தியமில்லை என்றும் மைத்திரிபால தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தேர்தலில் தாம் தேர்தல்கள் ஆணையாளர் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருப்பதாக மைத்திரிபால தெரிவித்தார்
இதேவேளை தமிழ்த் தேசியக்கூடட்மைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள ஏற்பாடுகள் எவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடக பிரதானிகள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
அதேபோல எதிர்வரும் தேர்தலிலும் இவ்வாறான முறைக்கேடுகள் ஏற்படாது என்று மைத்திரிபால தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ச தலைமையில் தனியான பிரிவு செயற்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்று மைத்திரி குறிப்பிட்டார்.
கணணி மூலம் தேர்தல் முடிவுகளை மாற்றுவது சாத்தியமில்லை என்றும் மைத்திரிபால தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தேர்தலில் தாம் தேர்தல்கள் ஆணையாளர் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருப்பதாக மைத்திரிபால தெரிவித்தார்
இதேவேளை தமிழ்த் தேசியக்கூடட்மைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள ஏற்பாடுகள் எவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் விசித்திரமான சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்
» உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
» மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
» நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
» உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
» மைத்திரிபால ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன!
» நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya