பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முஸ்லீம்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் வயது வித்தியாசம் பாராமல் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி பள்ளி வாசல், பெரிய மேடு பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதே போல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்போ பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதே போல், சென்னை தீவுத்திடலில் தென்னிந்திய இஷா-அத்துல் இஸ்லாம் சபை சார்பிலும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராயப்பேட்டை மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை திருநாளில் ஏழைகளுக்கு இறைச்சி தானம் வழங்குவது வழக்கம். அவர்களின் வசதிக்கேற்ப ஆடு, மாடுகளை வெட்டி அவற்றின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்கினர். இதே போல், சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஒட்டகங்களும் குர்பானி கொடுக்கப்பட்டது.
சென்னையில் திருவல்லிக்கேணி பள்ளி வாசல், பெரிய மேடு பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதே போல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்போ பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதே போல், சென்னை தீவுத்திடலில் தென்னிந்திய இஷா-அத்துல் இஸ்லாம் சபை சார்பிலும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராயப்பேட்டை மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை திருநாளில் ஏழைகளுக்கு இறைச்சி தானம் வழங்குவது வழக்கம். அவர்களின் வசதிக்கேற்ப ஆடு, மாடுகளை வெட்டி அவற்றின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமாக வழங்கினர். இதே போல், சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஒட்டகங்களும் குர்பானி கொடுக்கப்பட்டது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
» ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை
» ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்
» தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
» ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை
» ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்
» தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya