மொகரம் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசலில் நடந்த இந்துக்களின் தீ மிதி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மொகரம் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசலில் நடந்த இந்துக்களின் தீ மிதி விழா
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ளது முதுவன்திடல் கிராமம். இங்கு இந்துக்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். இந்த கிராமத்தின் மையத்தில் பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் உள்ளது. பிறப்பு, இறப்பு, விவசாயம் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் முதலில் பள்ளிவாசலில் வழிபாடு செய்வது கிராமத்தினரின் வழக்கம். காலப்போக்கில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முஸ்லிம்கள் கிராமத்தைவிட்டே வெளியேறிவிட்டனர். இதனால், நாளடைவில் பள்ளிவாசல் சேதமடைந்தது. இதையடுத்து பள்ளிவாசலை கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் புதுப்பித்தனர்.
மேலும், இந்த பள்ளிவாசலில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு தீமிதி திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களே நடத்துகின்றனர். இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பு பள்ளிவாசலில் காப்புக்கட்டி இந்துக்கள் விரதமிருந்தனர். 10ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆண்கள், குழந்தைகள் தீமிதி விழாவில் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முஸ்லிம்களின் பண்டிகை நாளில் இந்துக்கள் விரதமிருந்து தீமிதி திருவிழா நடத்துவது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக முதுவன்திடல் கிராமம் திகழ்கிறது.
மேலும், இந்த பள்ளிவாசலில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு தீமிதி திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களே நடத்துகின்றனர். இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பு பள்ளிவாசலில் காப்புக்கட்டி இந்துக்கள் விரதமிருந்தனர். 10ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆண்கள், குழந்தைகள் தீமிதி விழாவில் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முஸ்லிம்களின் பண்டிகை நாளில் இந்துக்கள் விரதமிருந்து தீமிதி திருவிழா நடத்துவது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக முதுவன்திடல் கிராமம் திகழ்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பழனி மலைக்கோவிலில் இருளில் நடந்த தங்க தேரோட்டம்
» புத்தாண்டை முன்னிட்டு மச்சக்கார முருகன் கோயிலில் நாணய பிரசாதம்
» ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை
» பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
» ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்
» புத்தாண்டை முன்னிட்டு மச்சக்கார முருகன் கோயிலில் நாணய பிரசாதம்
» ராமபிரான் ஆரம்பித்து வைத்த பண்டிகை
» பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
» ஓணம் பண்டிகை : சுபயோகம் தரும் திருவோணம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya