குற்றாலத்தில் கார்த்திகை சோமவார வழிபாடு : மெயினருவியில் குளித்து பெண்கள் சுமங்கலி பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குற்றாலத்தில் கார்த்திகை சோமவார வழிபாடு : மெயினருவியில் குளித்து பெண்கள் சுமங்கலி பூஜை
தென்காசி: குற்றாலத்தில் கார்த்திகை மாத 3வது திங்கட்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மெயினருவியில் நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார சுமங்கலி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சோமவாரத்தில் பெண்கள் கணவருக்கு நீண்டஆயுளை வழங்கவேண்டி அதிகாலை வேளையில் குற்றாலம் அருவியில் குளித்து அருகில் உள்ள கோயில்களில் பூஜை நடத்தி தாலியில் பொட்டு வைத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு கார்த் திகை மாதத்தின் 3வது திங்கட்கிழமையான நேற்று குற்றாலம் மெயினருவியில் ஏராளமான பெண்கள் அதிகாலை 2 மணி முதல் புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வந்து நாக கன்னிகளுக்கு பழம் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை வேளையில் ஆண்களும், ஐயப்ப பக்தர்களும் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
காலை 6 மணிக்கு பிறகே அனைவரையும் குளிக்க அனுமதித்தனர். சோமவார பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு பிறகும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.எஸ்.பி.அரவிந்தன், இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்&இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலெட்சுமி மற்றும் ஊர்க்காவல்படையினர் செய்திருந்தனர்.
இந்த ஆண்டு கார்த் திகை மாதத்தின் 3வது திங்கட்கிழமையான நேற்று குற்றாலம் மெயினருவியில் ஏராளமான பெண்கள் அதிகாலை 2 மணி முதல் புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வந்து நாக கன்னிகளுக்கு பழம் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை வேளையில் ஆண்களும், ஐயப்ப பக்தர்களும் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
காலை 6 மணிக்கு பிறகே அனைவரையும் குளிக்க அனுமதித்தனர். சோமவார பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு பிறகும் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.எஸ்.பி.அரவிந்தன், இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்&இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலெட்சுமி மற்றும் ஊர்க்காவல்படையினர் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு
» சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம்
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» மாங்கல்ய தோஷம் போக்கும் சுமங்கலி நோன்பு
» சப்தரிஷிகளை நோக்கி பெண்கள் இருக்கும் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya