கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
கும்பகோணம் : கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோயிலில் மார்கழி மாத மகாவியதி எனப்படும் சிறப்பு வழிபாடு நடந்தது. சோழவளநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் 26வது திருத்தலமாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவராலும் பாடப்பெற்ற தலமாக கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோயில் திகழ்கிறது. காசி, திருவண்ணாமலை, திருத்தில்லை முதலான சிவத்தல வரிசையில் 11வது திருத்தலமாக திகழ்கிறது.
ஆன்மாக்கள் உய்வுபெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்கு காரணமாகிய ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்து தந்து அதையே சிவலிங்க மூர்த்தமாக அமைத்து தம்மைதாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது. 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாகி அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதிசக்தியானவர் இங்கு மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலமாகும்.
இத்தகைய சிறப்புடைய கோயிலில் மார்கழி மாதம் துவங்கியதிலிருந்து சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் மகாவியதி பாதம் எனப்படும் இந்நாளில் இந்த மார்கழி மாதத்தில் சுவாமியை வழிபட முடியாதவர்கள் இந்த தினத்தில் வழிபாட்டில் ஒரு மாதத்தில் சுவாமியை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.அதன்படி நேற்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து சோமஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மாக்கள் உய்வுபெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்கு காரணமாகிய ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்து தந்து அதையே சிவலிங்க மூர்த்தமாக அமைத்து தம்மைதாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது. 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாகி அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதிசக்தியானவர் இங்கு மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலமாகும்.
இத்தகைய சிறப்புடைய கோயிலில் மார்கழி மாதம் துவங்கியதிலிருந்து சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் மகாவியதி பாதம் எனப்படும் இந்நாளில் இந்த மார்கழி மாதத்தில் சுவாமியை வழிபட முடியாதவர்கள் இந்த தினத்தில் வழிபாட்டில் ஒரு மாதத்தில் சுவாமியை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.அதன்படி நேற்று கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து சோமஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மார்கழி மாத சிறப்பு பூஜை : ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை ரத்து
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» மேலபாதி இரட்டை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» மேலபாதி இரட்டை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya