பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
கோபி அடுத்துள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இக்கோயில் குண்டம் திருவிழா கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 3ம் தேதி தேர் வெள்டோட்டமும், 6ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது. நேற்று மாவிளக்கு ஊர்வலம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து திருக்கொழி ஏற்றப்பட்டது.
நந்தா தீபம் ஏற்றிய தலைமை பூசாரி லோகநாதன் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினார். குண்டம் இறங்குவதற்காக நேற்று முன்தினம் முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பூசாரியை தொடர்ந்து இன்று குண்டம் இறங்கி நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் குண்டம் இறங்க காத்திருந்தனர். நாளை தேரோட்டமும், சனிக்கிழமை மாலை தேர் நிலைபெறுதல் மற்றும் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நந்தா தீபம் ஏற்றிய தலைமை பூசாரி லோகநாதன் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினார். குண்டம் இறங்குவதற்காக நேற்று முன்தினம் முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பூசாரியை தொடர்ந்து இன்று குண்டம் இறங்கி நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் குண்டம் இறங்க காத்திருந்தனர். நாளை தேரோட்டமும், சனிக்கிழமை மாலை தேர் நிலைபெறுதல் மற்றும் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா
» ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா
» ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya