ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
பக்தர்கள் குவிந்தனர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா வரும் 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தை அமாவாசை தினமான நேற்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 84 அடி நீளம் கொண்ட கொடிமரத்தை, ஆனைமலை உப்பாற்றில் நீராட்டி முறைப்படி பூஜை செய்து, பக்தர்கள் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். காலை சுமார் 8.40 மணியளவில் கோயில் முன்பு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மா! மாசாணி தாயே! என்று உணர்ச்சி பொங்க சரணகோஷம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில்., எம்பி.,சுகுமார், கோவை மாநகர் மேயர் வேலுசாமி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், கோயில் செயல் அலுவலரும் உதவி ஆணையருமான அனிதா, நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவு வந்திருந்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. தொடர்ந்து பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். பலர் தங்கமலர் அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தி அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்கா பொள்ளாச்சி, உடுமலையிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குண்டம் திருவிழாவையொட்டி, தினமும் மாலையில் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி கள் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக வரும் 12ம் தேதி நள்ளிரவு மையான பூஜையும், 13ம் தேதி காலையில் சக்தி கும்பஸ்தாபனமும், அன்று இரவு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. இதை தொட ர்ந்து 15ம் தேதி காலையில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், தக்கார், கண்காணிப்பாளர்கள் செய்கின்றனர்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா வரும் 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தை அமாவாசை தினமான நேற்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 84 அடி நீளம் கொண்ட கொடிமரத்தை, ஆனைமலை உப்பாற்றில் நீராட்டி முறைப்படி பூஜை செய்து, பக்தர்கள் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். காலை சுமார் 8.40 மணியளவில் கோயில் முன்பு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மா! மாசாணி தாயே! என்று உணர்ச்சி பொங்க சரணகோஷம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில்., எம்பி.,சுகுமார், கோவை மாநகர் மேயர் வேலுசாமி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், கோயில் செயல் அலுவலரும் உதவி ஆணையருமான அனிதா, நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவு வந்திருந்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. தொடர்ந்து பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். பலர் தங்கமலர் அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தி அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்கா பொள்ளாச்சி, உடுமலையிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குண்டம் திருவிழாவையொட்டி, தினமும் மாலையில் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி கள் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக வரும் 12ம் தேதி நள்ளிரவு மையான பூஜையும், 13ம் தேதி காலையில் சக்தி கும்பஸ்தாபனமும், அன்று இரவு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. இதை தொட ர்ந்து 15ம் தேதி காலையில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், தக்கார், கண்காணிப்பாளர்கள் செய்கின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
» மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) தீக்குண்டம் திருவிழா
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
» மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) தீக்குண்டம் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya