மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) தீக்குண்டம் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) தீக்குண்டம் திருவிழா
15 டன் கட்டைகள் தயார்
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் குண்டம் திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் ஒவ்வொரு உற்சவங்கள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
காலை 8.30 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்குவார்கள். குண்டம் இறங்கும் பக்தர்கள் வசதிக்காக சேத்துமடை ரோட்டில் உள்ள மாசாணியம்மன் கோயில் திருமண மண்டப வளாகம் சீரமைத்து, மூங்கில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. குண்டத்தில் தீ வளர்க்க தேவையான 15 டன் மரக்கட்டைகள் தயார் நிலையில் உள்ளது. திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டத்தில் தீ வளர்க்கப்படுகிறது. பின் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் திருவிழாவை காண சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் குண்டம் திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் ஒவ்வொரு உற்சவங்கள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
காலை 8.30 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்குவார்கள். குண்டம் இறங்கும் பக்தர்கள் வசதிக்காக சேத்துமடை ரோட்டில் உள்ள மாசாணியம்மன் கோயில் திருமண மண்டப வளாகம் சீரமைத்து, மூங்கில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. குண்டத்தில் தீ வளர்க்க தேவையான 15 டன் மரக்கட்டைகள் தயார் நிலையில் உள்ளது. திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டத்தில் தீ வளர்க்கப்படுகிறது. பின் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் திருவிழாவை காண சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya