ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா நாளை (4ம்தேதி) தொடங்குகிறது. 7ம் தேதி மாசி கருட சேவையும், வருகிற 11ம் தேதி தெப்பம் மிதவை உற்சவமும் நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நாளை (4ம்தேதி) மாசி தெப்பத் திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழா வருகிற 12ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பம் வருகிற 11ம் தேதி நடக்கிறது.
விழாவின் முதல் நாளான நாளை 4ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரங்க விலாச மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேருகிறார். ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன், மேலாளர் விஜயன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேஷ் உத்தமநம்பி மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் மேல வாசல் பகுதியில் உள்ள கோயில் தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று மாலை முதல் துவங்கியது. அதனையொட்டி, கொள்ளிடம் ஆற்றில் இருந்தும், அருகில் உள்ள தோப்பு கிணறுகளில் இருந்து மின்மோட்டார்கள் மூலமும் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தெப்பம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
விழாவின் முதல் நாளான நாளை 4ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரங்க விலாச மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேருகிறார். ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன், மேலாளர் விஜயன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேஷ் உத்தமநம்பி மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் மேல வாசல் பகுதியில் உள்ள கோயில் தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று மாலை முதல் துவங்கியது. அதனையொட்டி, கொள்ளிடம் ஆற்றில் இருந்தும், அருகில் உள்ள தோப்பு கிணறுகளில் இருந்து மின்மோட்டார்கள் மூலமும் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தெப்பம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் கோயிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» ஸ்ரீரங்கம் கோயிலில் சப்தாவரணம் நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya