வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோயிலில் நாளை தேர்த்திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோயிலில் நாளை தேர்த்திருவிழா
திருப்பூர் : வெள்ளகோயிலில் பிரசித்தி பெற்ற வீரகுமாரசாமி கோயில் 131வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நாளை(28ம் தேதி) மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமி திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருத்தேர் நிலை பெயர்தல் நடைபெறுகிறது. தேரோட்டத்தை, அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், எம்.பி.கணேசமூர்த்தி, எஸ்.பி.அமித்குமார் சிங், எம்.எல்.ஏ.நடராஜ், நகராட்சி தலைவர் கந்தசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கிறார்கள்.
1ம் தேதி தேரோட்டமும், 2ம் தேதி தேர்நிலை சேருகிறது. தொடர்ந்து சுவாமி தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நடக்கிறது. 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை தினமும் 12 குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெறுகிறது. 15ம் தேதி கோயில் முறைப்பூசாரிகளால் மஞ்சள் நீர் பூஜை நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு வருகிற 28ம் தேதி கோயில் குலத்தவர்கள் சார்பில் சிந்தனை சிரிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாகராஜ், தக்கார் நந்தகுமார், கோயில் குலத்தவர்கள், கணக்கர் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு சுகாதாரம், குடிநீர் வசதி மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
1ம் தேதி தேரோட்டமும், 2ம் தேதி தேர்நிலை சேருகிறது. தொடர்ந்து சுவாமி தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை நடக்கிறது. 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை தினமும் 12 குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெறுகிறது. 15ம் தேதி கோயில் முறைப்பூசாரிகளால் மஞ்சள் நீர் பூஜை நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு வருகிற 28ம் தேதி கோயில் குலத்தவர்கள் சார்பில் சிந்தனை சிரிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாகராஜ், தக்கார் நந்தகுமார், கோயில் குலத்தவர்கள், கணக்கர் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு சுகாதாரம், குடிநீர் வசதி மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) தீக்குண்டம் திருவிழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» மாசாணியம்மன் கோயிலில் நாளை (15.02.2014) தீக்குண்டம் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya