திருமண தடை, உடல் உபாதை நீக்கும் வேலாத்தம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருமண தடை, உடல் உபாதை நீக்கும் வேலாத்தம்மன்
உங்க ஏரியா கோயில்
ராயப்பேட்டை பெருமாள் முதலி சாலையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் உள்ளே வேலாத்தம்மனோடு, துர்கை, முருகன், விநாயகர், பிரத்யங்கரா தேவி, மதுரைவீரன், கால பைரவர், பால் முனிஸ்வரர் உட்பட பல தெய்வங்களுக்கும் இங்கு சன்னதி இருக்கின்றன. ராயப்பேட்டை மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலாஜி நகர், மயிலாப்பூர், அண்ணாசாலை போன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றனர்.
கோயிலின் தலமரம்: இந்த திருத்தலத்தின் தலமரமாக அரச மரம் மற்றும் வேப்ப மரம் அமைந்துள்ளன. இவை ஓரே பீடத்தில் பின்னிபிணைந்து காணப்படுகின்றன. பல காலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இந்த தல விருட்சத்தில் மஞ்சள் கோர்க்கப்பட்ட கயிறைக்கட்டி அம்மனை வழிபட திருமண தடைநீங்கும் எனபது ஐதீகம். அதோடு மட்டுமல்லாமல், தன்னை வேண்டிக்கொண்டு ஆறு வாரங்கள் விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுபவர்களின் வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகளையும் இக்கடவுள் நீக்குவதாக நம்பப்படுகிறது.
எப்படி செல்வது? மந்தைவெளியில் இருந்து மாநகரப் பேருந்து எண் 21, திருவான்மீயூரில் இருந்து ஏ1, தியாகராய நகரில் இருந்து 13, 13ஏ ஆகிய மாநகரப் பேருந்துகளில் பயணித்து ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்.
ராயப்பேட்டை பெருமாள் முதலி சாலையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் உள்ளே வேலாத்தம்மனோடு, துர்கை, முருகன், விநாயகர், பிரத்யங்கரா தேவி, மதுரைவீரன், கால பைரவர், பால் முனிஸ்வரர் உட்பட பல தெய்வங்களுக்கும் இங்கு சன்னதி இருக்கின்றன. ராயப்பேட்டை மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலாஜி நகர், மயிலாப்பூர், அண்ணாசாலை போன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றனர்.
கோயிலின் தலமரம்: இந்த திருத்தலத்தின் தலமரமாக அரச மரம் மற்றும் வேப்ப மரம் அமைந்துள்ளன. இவை ஓரே பீடத்தில் பின்னிபிணைந்து காணப்படுகின்றன. பல காலமாக திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள் இந்த தல விருட்சத்தில் மஞ்சள் கோர்க்கப்பட்ட கயிறைக்கட்டி அம்மனை வழிபட திருமண தடைநீங்கும் எனபது ஐதீகம். அதோடு மட்டுமல்லாமல், தன்னை வேண்டிக்கொண்டு ஆறு வாரங்கள் விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுபவர்களின் வயிற்றுவலி போன்ற உடல் உபாதைகளையும் இக்கடவுள் நீக்குவதாக நம்பப்படுகிறது.
எப்படி செல்வது? மந்தைவெளியில் இருந்து மாநகரப் பேருந்து எண் 21, திருவான்மீயூரில் இருந்து ஏ1, தியாகராய நகரில் இருந்து 13, 13ஏ ஆகிய மாநகரப் பேருந்துகளில் பயணித்து ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருமண தடை நீக்கும் இரட்டைப்பிள்ளையார்
» திருமண தடை நீக்கும் அஷ்டலட்சுமி கோயில்
» உடல் உபாதைகளை போக்கும் கருடர் ஸ்லோகம்
» உடல் மற்றும் மனதை தூய்மையாக்கும் மவுன விரதம்
» திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர்
» திருமண தடை நீக்கும் அஷ்டலட்சுமி கோயில்
» உடல் உபாதைகளை போக்கும் கருடர் ஸ்லோகம்
» உடல் மற்றும் மனதை தூய்மையாக்கும் மவுன விரதம்
» திருமண சந்தோஷம் தரும் சோழீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya