தயவு செய்து பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்: கார்தினால் கோரிக்கை
Page 1 of 1
தயவு செய்து பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்: கார்தினால் கோரிக்கை
தயவு செய்து பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்ட இரண்டு புதிய தபால் தலைகள் வெளியிடும் நிகழ்வு நேற்று நீர்கொழும்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளிடம் கோருகின்றேன்.
சுயாதீனமான தேர்தல்களுக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு உரிய பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தயவு செய்து உங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள பாப்பரசரை பயன்படுத்த கூடாது என கார்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்ட இரண்டு புதிய தபால் தலைகள் வெளியிடும் நிகழ்வு நேற்று நீர்கொழும்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளிடம் கோருகின்றேன்.
சுயாதீனமான தேர்தல்களுக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு உரிய பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தயவு செய்து உங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள பாப்பரசரை பயன்படுத்த கூடாது என கார்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பாப்பரசரின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை
» ஜனாதிபதி மஹிந்த நினைப்பதை செய்து முடிக்கும் பாலசூரிய
» புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்
» ஜனாதிபதி மஹிந்த நினைப்பதை செய்து முடிக்கும் பாலசூரிய
» புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டாம்! கர்தினால் மல்கம் மீண்டும் வேண்டுகோள்!
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya