குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
காரமடை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சூரசம்ஹார விழா கடந்த 24–ந் தேதி மதியம் 12 மணியளவில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நாளை (29–ந் தேதி) நாளை நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணியளவில் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. தொடர்ந்து 30–ந் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் கோவில் அலுவலக பணியாளர்கள் செய்து வருகிறார்கள். இதேபோல் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும் கந்த சஷ்டி விழா கடந்த 24–ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து தினசரி ஆறுமுக வேலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. நாளை சூரசம்ஹாரத்தையொட்டி மாலை 5 மணியளவில் கந்த சஷ்டி நிறைவு விழா நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஆறுமுக வேலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் முருக பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா நாளை (29–ந் தேதி) நாளை நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணியளவில் முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. தொடர்ந்து 30–ந் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் கோவில் அலுவலக பணியாளர்கள் செய்து வருகிறார்கள். இதேபோல் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும் கந்த சஷ்டி விழா கடந்த 24–ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து தினசரி ஆறுமுக வேலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. நாளை சூரசம்ஹாரத்தையொட்டி மாலை 5 மணியளவில் கந்த சஷ்டி நிறைவு விழா நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஆறுமுக வேலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் முருக பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya