ஜெய துர்க்கையை வழிபடும் முறைகள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஜெய துர்க்கையை வழிபடும் முறைகள்
துர்க்காவை பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்னையைப் போற்றும் அனைவருக்கும் நல்லருள் தந்து வெற்றிகளைக் கொடுப்பதினால் "ஜெய துர்க்கை'' என்று போற்றுகின்றனர். பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால், "அஷ்டா தசபுஜ துர்க்கை'' என்று போற்றி வணங்குகின்றனர்.
அன்னையை ராகு காலத்தில் வழிபடுவதினால் "இராகு கால துர்க்கை'' என துதிக்கின்றனர். சினம் கொண்டு சிவந்த கண்களுடன், சிவந்த மேனியுடன் திகழ்வதினால் "கெம்பம்மா துர்க்கை'' என்று வழிபடுகின்றனர். வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் கொற்றவை என்றும் துதிக்கின்றனர்.
வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை "சிவ துர்க்கை'' என்று வணங்குகின்றனர். இடக்கையில் சங்கும், வலக்கையில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்காதேவியை "விஷ்ணு துர்க்கை'' என வழிபடுகின்றனர்.
அன்னையை பலநாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு துர்க்கா அம்மன் பேரருளை வழங்கி வாழ்வளிக்கின்றனர். அன்னை துர்க்கைக்கு உரிய திதி எட்டாம் நாளான அஷ்டமி திதியாகும். அதனையே பக்தர்கள் `ஸ்ரீதுர்க்காஷ்டமி' என்று கூறி சிறப்பாக வழிப்படுகின்றனர்.
அன்னையை ராகு காலத்தில் வழிபடுவதினால் "இராகு கால துர்க்கை'' என துதிக்கின்றனர். சினம் கொண்டு சிவந்த கண்களுடன், சிவந்த மேனியுடன் திகழ்வதினால் "கெம்பம்மா துர்க்கை'' என்று வழிபடுகின்றனர். வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் கொற்றவை என்றும் துதிக்கின்றனர்.
வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை "சிவ துர்க்கை'' என்று வணங்குகின்றனர். இடக்கையில் சங்கும், வலக்கையில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்காதேவியை "விஷ்ணு துர்க்கை'' என வழிபடுகின்றனர்.
அன்னையை பலநாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு துர்க்கா அம்மன் பேரருளை வழங்கி வாழ்வளிக்கின்றனர். அன்னை துர்க்கைக்கு உரிய திதி எட்டாம் நாளான அஷ்டமி திதியாகும். அதனையே பக்தர்கள் `ஸ்ரீதுர்க்காஷ்டமி' என்று கூறி சிறப்பாக வழிப்படுகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி 6-வது நாள் 29-9-2014 அன்று வழிபாட்டு முறைகள்
» இறைவனை வழிபடும் முறை
» அம்மனை வழிபடும் முறை
» துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை
» பூஜை அறையில் வலம்புரி சங்கை வழிபடும் முறை
» இறைவனை வழிபடும் முறை
» அம்மனை வழிபடும் முறை
» துர்க்கை அன்னையை வீட்டில் வழிபடும் முறை
» பூஜை அறையில் வலம்புரி சங்கை வழிபடும் முறை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya