அமுதம் வழங்கிய ஈசன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அமுதம் வழங்கிய ஈசன்
திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கருவறை, அடிப்பாகத்தில் சக்கரங்களுடன் குதிரை பூட்டிய தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. முன் காலத்தில் இங்கு கடம்ப மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் இத்தலம் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது.
இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, இந்திரன் அமுத கலசம் பெற்றார். எனவே இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஈசனை வழிபட்டு, முருகப்பெருமான் வில்லாயுதம் பெற்றதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இத்தலத்தில் உள்ள விநாயகர் சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். சிதம்பரத்தில் இருந்து எய்யலூர் வழியாக காட்டுமன்னார்குடிக்கு செல்லும் சாலையில் திருக்கடம்பூர் திருத்தலம் அமைந்துள்ளது.
இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, இந்திரன் அமுத கலசம் பெற்றார். எனவே இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள ஈசனை வழிபட்டு, முருகப்பெருமான் வில்லாயுதம் பெற்றதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இத்தலத்தில் உள்ள விநாயகர் சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். சிதம்பரத்தில் இருந்து எய்யலூர் வழியாக காட்டுமன்னார்குடிக்கு செல்லும் சாலையில் திருக்கடம்பூர் திருத்தலம் அமைந்துள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya