புண்ணியம் தரும் புஷ்கரிணி தீர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புண்ணியம் தரும் புஷ்கரிணி தீர்த்தம்
ஏழுமலையான் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருமலையான ஏழுமலையில் எண்ணற்ற புனித தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் புண்ணியங்களை தரக் கூடியது.
அதிலும் குறிப்பாக பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இந்த புனித தீர்த்தங்களில நீராடி வெங்காடசலபதியை வழிபட்டால் உங்கள் வாழ்வில் வளமும், நலமும் இரட்டிப்பாக வந்து சேரும்.
அது உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பெரும்பாலான பக்தர்களுக்கு திருப்பதி திவ்யதலத்தில் உள்ள புனிதம் மிகுந்த புஷ்கரிணிகள் பற்றி தெரியாமலே உள்ளது. திருமலையில் எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருந்தாலும் 64 தீர்த்தங்கள் மிக, மிக முக்கியமானவை.
யார் ஒருவர் இந்த 64 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து ஏழுமலையானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பிறவாமை கிடைக்கும் என்கிறார்கள். இன்றைய நவீன, எந்திரமயமான உலகில் 64 தீர்த்தங்களிலும் புனித நீராடுவது என்பது இயலாத காரியம்.
எனவே மிக முக்கியமான தீர்த்தங்களில் மட்டுமாவது நீராட வேண்டியது அவசியமானது. அல்லல்களை தீர்க்கக் கூடியது. அந்த வகையில் ஏழுமலையான் தலத்துக்குள் இருக்கும் சுவாமி புஷ்கரிணி தீர்த்தம் மிக, மிக, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முதன்மையான இந்த தீர்த்தத்தில் ஒரு தடவை மூழ்கி எழுந்தாலே போதும் மனம் பாரம் குறைந்து லேசாகிவிடும். திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் இந்த புஷ்கரிணியில் கலக்கிறது.
அப்படியென்றால் இந்த புஷ்கரிணி எந்த அளவுக்கு உயர்ந்தது-நிகரற்றது என்பதை புரிந்து கொள்ளலாம். எங்கு நீராடுகிறீர்களோ, இல்லையோ, இங்கு புனித நீராடுங்கள். பிறகு ஏழுமலையானை சென்று மனம் குளிர வழிபடுங்கள்.
நிச்சயம் உங்கள் வாழ்வில் ஏழுமலையான் திருப்பத்தை ஏற்படுத்துவார். அதிலும் வரும் புரட்டாசி மாதம் இந்த புஷ்கரிணியில் நீராடினால் உங்களுக்கு சேரும் புண்ணியத்துக்கு அளவே இருக்காது.
அதிலும் குறிப்பாக பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இந்த புனித தீர்த்தங்களில நீராடி வெங்காடசலபதியை வழிபட்டால் உங்கள் வாழ்வில் வளமும், நலமும் இரட்டிப்பாக வந்து சேரும்.
அது உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை, திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பெரும்பாலான பக்தர்களுக்கு திருப்பதி திவ்யதலத்தில் உள்ள புனிதம் மிகுந்த புஷ்கரிணிகள் பற்றி தெரியாமலே உள்ளது. திருமலையில் எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருந்தாலும் 64 தீர்த்தங்கள் மிக, மிக முக்கியமானவை.
யார் ஒருவர் இந்த 64 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து ஏழுமலையானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் பிறவாமை கிடைக்கும் என்கிறார்கள். இன்றைய நவீன, எந்திரமயமான உலகில் 64 தீர்த்தங்களிலும் புனித நீராடுவது என்பது இயலாத காரியம்.
எனவே மிக முக்கியமான தீர்த்தங்களில் மட்டுமாவது நீராட வேண்டியது அவசியமானது. அல்லல்களை தீர்க்கக் கூடியது. அந்த வகையில் ஏழுமலையான் தலத்துக்குள் இருக்கும் சுவாமி புஷ்கரிணி தீர்த்தம் மிக, மிக, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முதன்மையான இந்த தீர்த்தத்தில் ஒரு தடவை மூழ்கி எழுந்தாலே போதும் மனம் பாரம் குறைந்து லேசாகிவிடும். திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் இந்த புஷ்கரிணியில் கலக்கிறது.
அப்படியென்றால் இந்த புஷ்கரிணி எந்த அளவுக்கு உயர்ந்தது-நிகரற்றது என்பதை புரிந்து கொள்ளலாம். எங்கு நீராடுகிறீர்களோ, இல்லையோ, இங்கு புனித நீராடுங்கள். பிறகு ஏழுமலையானை சென்று மனம் குளிர வழிபடுங்கள்.
நிச்சயம் உங்கள் வாழ்வில் ஏழுமலையான் திருப்பத்தை ஏற்படுத்துவார். அதிலும் வரும் புரட்டாசி மாதம் இந்த புஷ்கரிணியில் நீராடினால் உங்களுக்கு சேரும் புண்ணியத்துக்கு அளவே இருக்காது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காவிரி என்று உச்சரித்தாலே பெரும் புண்ணியம்!
» குமாரதாரா தீர்த்தம் குமாரதாரா தீர்த்தம்
» பல்குண தீர்த்தம் பல்குண தீர்த்தம்
» சக்கர தீர்த்தம் சக்கர தீர்த்தம்
» கபில தீர்த்தம் கபில தீர்த்தம்
» குமாரதாரா தீர்த்தம் குமாரதாரா தீர்த்தம்
» பல்குண தீர்த்தம் பல்குண தீர்த்தம்
» சக்கர தீர்த்தம் சக்கர தீர்த்தம்
» கபில தீர்த்தம் கபில தீர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya