தன் ஆலயத்துக்கு தானே பெயர் சூட்டிய முருகன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தன் ஆலயத்துக்கு தானே பெயர் சூட்டிய முருகன்
திருப்போரூர் ஆலயத்தை நினைத்தது போல் சிறப்பாக கட்டி முடித்ததும் கோயிலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிதம்பர சுவாமிகள் யோசித்தார்.
அப்போது, ஒரு சிறுவன் அந்த இடத்திற்கு வந்து, "என்ன சாமி தீவிரமான யோசனை? முருகா, கந்தா, வடிவேலா, என்று என்ன பெயர் வைக்கலாம் இந்த கோயிலுக்கு என்ற சிந்தனையா?'' என்று அந்த சிறுவன் கேட்டான். அதை கேட்டு சிதம்பர சுவாமிகள் அதிர்ச்சியடைந்தார்.
"தன் மனதில் நினைப்பதை இந்த சிறுவன் எப்படி சரியாக சொல்கிறான்?'' என்று அவர் ஆச்சரியப்பட்டார். "சாமீ... நா ஒரு யோசனை சொல்லட்டுமா?'' என்றான் சிறுவன். "சொல்லுப்பா.'' என்றார் சிதம்பர சுவாமிகள். "என் பேரு கந்தன்.
உங்க பேரு சிதம்பர சாமி. அதனாலே நம்ம ரெண்டு பேருடைய பெயரையும் சேர்த்து, இந்த கோயிலுக்கு "கந்தசாமி'' அப்படின்னு பெயர் வைக்கலாம். அதுதான் எனக்கு பிடிச்ச பெயர்.'' என்ற சொல்லி விட்டு கோயிலுக்குள் ஓடினான் சிறுவன்.
அவனை தொடர்ந்து சென்றார் சிதம்பர சுவாமிகள். அந்த சிறுவன் கருவறையில் கால் வைத்தவுடன் அப்படியே மறைந்தான். இதை சுவாமிகளும் மற்றவர்களும் கண்டு திடுக்கிட்டு அதிசயித்து போனார்கள்.
தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன் என்று மகிழ்ந்தார் சிதம்பர சுவாமிகள். இந்த தலத்தில் இரண்டு சக்தி வாய்ந்த இரு சக்கரங்களை சிதம்பரம் சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த இரு சக்கரங்களுக்கும் சக்தி அதிகம்.
அப்போது, ஒரு சிறுவன் அந்த இடத்திற்கு வந்து, "என்ன சாமி தீவிரமான யோசனை? முருகா, கந்தா, வடிவேலா, என்று என்ன பெயர் வைக்கலாம் இந்த கோயிலுக்கு என்ற சிந்தனையா?'' என்று அந்த சிறுவன் கேட்டான். அதை கேட்டு சிதம்பர சுவாமிகள் அதிர்ச்சியடைந்தார்.
"தன் மனதில் நினைப்பதை இந்த சிறுவன் எப்படி சரியாக சொல்கிறான்?'' என்று அவர் ஆச்சரியப்பட்டார். "சாமீ... நா ஒரு யோசனை சொல்லட்டுமா?'' என்றான் சிறுவன். "சொல்லுப்பா.'' என்றார் சிதம்பர சுவாமிகள். "என் பேரு கந்தன்.
உங்க பேரு சிதம்பர சாமி. அதனாலே நம்ம ரெண்டு பேருடைய பெயரையும் சேர்த்து, இந்த கோயிலுக்கு "கந்தசாமி'' அப்படின்னு பெயர் வைக்கலாம். அதுதான் எனக்கு பிடிச்ச பெயர்.'' என்ற சொல்லி விட்டு கோயிலுக்குள் ஓடினான் சிறுவன்.
அவனை தொடர்ந்து சென்றார் சிதம்பர சுவாமிகள். அந்த சிறுவன் கருவறையில் கால் வைத்தவுடன் அப்படியே மறைந்தான். இதை சுவாமிகளும் மற்றவர்களும் கண்டு திடுக்கிட்டு அதிசயித்து போனார்கள்.
தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன் என்று மகிழ்ந்தார் சிதம்பர சுவாமிகள். இந்த தலத்தில் இரண்டு சக்தி வாய்ந்த இரு சக்கரங்களை சிதம்பரம் சுவாமிகள் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த இரு சக்கரங்களுக்கும் சக்தி அதிகம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கணபதி பெயர் - விளக்கம்
» சபரிமலை பெயர் வந்த விதம்
» செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன்
» ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி?
» திருச்செந்தூர் முருகன் போற்றி
» சபரிமலை பெயர் வந்த விதம்
» செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன்
» ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி?
» திருச்செந்தூர் முருகன் போற்றி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya