Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Go down

அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் Empty அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Post by oviya Sat Dec 06, 2014 11:22 am

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.

3–ந் தேதி இரவு 10 மணியளவில் கிராமசாந்தியுடன் விழா தொடங்கியது. 4–ந் தேதி காலை 7.30 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, இறை அனுமதி பெறுதல், நிலத் தேவர் வழிபாடு, வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தது.

முப்பெரும் தேவியர் வழிபாடு சிறப்பு வேள்வியும், கங்கை புனிதநீர் திருவீதி உலா எடுத்து வருதல், வேள்வி தொடங்குதல், 108 மூலிகை வேள்வி, மகாதீபாராதனை கோபுர கலசங்கள் நிறுவுதல், 3–ம் கால வேள்வி, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடக்கிறது.

நாளை காலை 4.30 மணிக்கு 4–ம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், திருக்காப்பு அணிவித்தல், மகாதீபாராதனை ஆகிய நடக்கிறது. அன்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ராஜகோபுரம், மூலம் விமானம், மாரியம் மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பேரூராதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அருளாசியுடன் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவில் ஆன்மீக சான்றோர்களும், பக்தர்களும் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுனன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர், எல்.ஐ.சி. அவினாசியப்பன், திருமுருகன் அரிசி ஆலை கருப்பசாமி கவுண்டர், செயல் அலுவலர் சரவண பவன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum