ஜனாதிபதி மஹிந்த நினைப்பதை செய்து முடிக்கும் பாலசூரிய
Page 1 of 1
ஜனாதிபதி மஹிந்த நினைப்பதை செய்து முடிக்கும் பாலசூரிய
ஜனாதிபதியின் முக்கிய விசுவாசியாகவும் முன்னாள் பொலிஸ்மா அதிபரும் தற்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளருமான மஹிந்த பாலசூரியவிற்கு, கோத்தபாயவிற்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு வசதிகள் போன்றே பாலசூரியத்திற்கும் தற்போது வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மஹிந்த பாலசூரிய முன்னாள் பொலிஸ் மா அதிபராக கடைமையாற்றிய போது கட்டுநாயக்கா வர்த்தக வலைய தொழிலாளர் அமைதிப் போராட்டத்தில் ஒரு ஊழியர் சுடப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து இவர் இப்பதவியில் இருந்து ஓய்வு பெற்று வெளிநாடு ஒன்றுக்கு தூதுவரானார்.
அவரை நாட்டுக்கு அழைத்து வந்து சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இவர் வருகைக்கு முன் பொலிஸ்மா அதிபரே இந்த கடமைகளை சுதந்திரமாக முன்னெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி நினைப்பதை நிறைவேற்றுபவராக இருப்பதால் இவருக்கு கோத்தபாயவிற்கு சமமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மஹிந்த பாலசூரிய முன்னாள் பொலிஸ் மா அதிபராக கடைமையாற்றிய போது கட்டுநாயக்கா வர்த்தக வலைய தொழிலாளர் அமைதிப் போராட்டத்தில் ஒரு ஊழியர் சுடப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து இவர் இப்பதவியில் இருந்து ஓய்வு பெற்று வெளிநாடு ஒன்றுக்கு தூதுவரானார்.
அவரை நாட்டுக்கு அழைத்து வந்து சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இவர் வருகைக்கு முன் பொலிஸ்மா அதிபரே இந்த கடமைகளை சுதந்திரமாக முன்னெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி நினைப்பதை நிறைவேற்றுபவராக இருப்பதால் இவருக்கு கோத்தபாயவிற்கு சமமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஜனாதிபதி மஹிந்த கட்அவுட் ஜனாதிபதியாக மாறியுள்ளார்!– ஐ.தே.க
» ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த
» முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்
» ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» ஒரு கப் கோப்பிக்காக திஸ்ஸ எம்முடன் இணைந்தார்: ரணிலுக்கு டீ போதும்: மஹிந்த
» முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya