காசி, கயா தரிசன பலன் கிட்டும் ஸ்லோகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
காசி, கயா தரிசன பலன் கிட்டும் ஸ்லோகம்
த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம் கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்
பொதுப் பொருள்: வில்வ இலை மூன்று இதழ்களைக் கொண்டது. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிப்பவை. பரமசிவனின் மூன்று கண்களையும் இவை நினைவுபடுத்துகின்றன.
பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால், என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன். மகாதேவனே, உமக்கு நமஸ்காரம்.
- வரும் மகா சிவராத்திரி தினத்தன்று இத்துதியைக் கூறி வில்வதளங்களால் சிவ பெருமானுக்கு பூஜை செய்தால் அளவற்ற புண்ணியம் கிட்டும்.
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம் கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்
பொதுப் பொருள்: வில்வ இலை மூன்று இதழ்களைக் கொண்டது. இம்மூன்றுமே சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் குறிப்பவை. பரமசிவனின் மூன்று கண்களையும் இவை நினைவுபடுத்துகின்றன.
பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால், என்னைச் சேரும் என்பதை உணர்கிறேன். மகாதேவனே, உமக்கு நமஸ்காரம்.
- வரும் மகா சிவராத்திரி தினத்தன்று இத்துதியைக் கூறி வில்வதளங்களால் சிவ பெருமானுக்கு பூஜை செய்தால் அளவற்ற புண்ணியம் கிட்டும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மாங்கல்ய பலன் தரும் மாரியம்மன்
» ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்
» சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்
» பதினாறு பேறுகள் கிட்டும் ஸ்ரீசக்கர வழிபாடு
» ஹோமம் செய்வதால் கிடைக்கம் பலன்
» ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்
» சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்
» பதினாறு பேறுகள் கிட்டும் ஸ்ரீசக்கர வழிபாடு
» ஹோமம் செய்வதால் கிடைக்கம் பலன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya