குமரனின் திருவிளையாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குமரனின் திருவிளையாடல்
முசுகுந்த சக்கரவர்த்தியின் கட்டளைப்படி, திருவாரூர் தியாகராஜபெருமானின் பூஜைக்காக பூம்புகாரில் இருந்து ஆயர்கள் பாற்குடங்களை சுமந்து சென்றனர். இடையில் திருவிடைக்கழியில் தங்கி இளைப்பாறினர். அப்போது முருகனின் திருவிளையாடலால் பால் மாயமாக மறைந்தது.
ஆயர்கள் திருவாரூர் சென்றபோது குடங்களில் பால் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி விசாரணை நடத்த, முசுகுந்த சக்கரவர்த்தி, தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் திருவிடைக்கழிக்கு வந்து மரத்தடியில் வீற்றிருந்த முருகனை, திருவாரூருக்கு வரும்படி அழைத்தனர்.
அவர் வரமறுத்ததால் அவரை இழுத்தனர். இழுத்தும் வரமறுத்ததால், ஆயர்களை முருகனுக்கு காவல் இருக்கும்படி கூறிவிட்டு, காவலர்கள் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் சென்று விவரத்தைக் கூறினர். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் மகனை பாம்பு கடித்துவிட்டது.
வைத்தியங்கள் பலனளிக்காமல் அவன் இறந்துவிட்டான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி, காவலர்களுடன் திருக்குராமரத்தடிக்கு வந்தார். மரத்தின் அடியில் இருப்பவர் குமாரபெருமான் என உணர்ந்து அவரை வணங்கி நின்றார்.
முருகனும் அவருக்கு அருள்புரிந்து திருக்குராமர இலையினை கசக்கி பிழிந்து, பாம்பு கடித்த சக்கரவர்த்தியின் மகனுக்கு கொடுத்தார். அவர் உயிர் பிழைத்து எழுந்தான். மனம் மகிழ்ந்த சக்கரவர்த்தி, முருகப்பெருமானுக்கு திருவிடைக்கழி தலத்தில் கோவில் அமைத்தான்.
ஆயர்கள் திருவாரூர் சென்றபோது குடங்களில் பால் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி விசாரணை நடத்த, முசுகுந்த சக்கரவர்த்தி, தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் திருவிடைக்கழிக்கு வந்து மரத்தடியில் வீற்றிருந்த முருகனை, திருவாரூருக்கு வரும்படி அழைத்தனர்.
அவர் வரமறுத்ததால் அவரை இழுத்தனர். இழுத்தும் வரமறுத்ததால், ஆயர்களை முருகனுக்கு காவல் இருக்கும்படி கூறிவிட்டு, காவலர்கள் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் சென்று விவரத்தைக் கூறினர். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் மகனை பாம்பு கடித்துவிட்டது.
வைத்தியங்கள் பலனளிக்காமல் அவன் இறந்துவிட்டான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி, காவலர்களுடன் திருக்குராமரத்தடிக்கு வந்தார். மரத்தின் அடியில் இருப்பவர் குமாரபெருமான் என உணர்ந்து அவரை வணங்கி நின்றார்.
முருகனும் அவருக்கு அருள்புரிந்து திருக்குராமர இலையினை கசக்கி பிழிந்து, பாம்பு கடித்த சக்கரவர்த்தியின் மகனுக்கு கொடுத்தார். அவர் உயிர் பிழைத்து எழுந்தான். மனம் மகிழ்ந்த சக்கரவர்த்தி, முருகப்பெருமானுக்கு திருவிடைக்கழி தலத்தில் கோவில் அமைத்தான்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya