அம்பிகைக்கான ஆரத்தி பாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அம்பிகைக்கான ஆரத்தி பாடல்
ஏழாம் நாள் (30-9-14) சாம்பவி தேவி பூஜை இன்றைய நாளில் மலர்களால் கோலம் வரைந்து அழகுபடுத்தி அம்பிகையைச் சாம்பவி தேவியாக எண்ணி பூஜை செய்தல் வேண்டும். இதன் பலனாக இல்ல சுகங்கள் பெருகும்.
ஓம் மெய்த் தவமே போற்றி
ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி
ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி
ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி
ஓம் அகிலலோக நாயகி போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி
ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி
ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி
ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி
ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் சாம்பவி மாதே போற்றி.
இன்றைய தினம் பேரீச்சம்பழத்துடன் தேங்காய், தாம்பூலம் வைத்து, சூரணம் அத்துடன் எலுமிச்சம்பழ சாதம் நிவேதனம் செய்து, தாழம்பூவால் புஷ்பாஞ்சலி செய்து ஆரத்தி எடுத்தல் வேண்டும். பிலஹரி ராககீர்த்தனைகள் சிறப்பு.
ஓம் மெய்த் தவமே போற்றி
ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி
ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி
ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி
ஓம் அகிலலோக நாயகி போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி
ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி
ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி
ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி
ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் சாம்பவி மாதே போற்றி.
இன்றைய தினம் பேரீச்சம்பழத்துடன் தேங்காய், தாம்பூலம் வைத்து, சூரணம் அத்துடன் எலுமிச்சம்பழ சாதம் நிவேதனம் செய்து, தாழம்பூவால் புஷ்பாஞ்சலி செய்து ஆரத்தி எடுத்தல் வேண்டும். பிலஹரி ராககீர்த்தனைகள் சிறப்பு.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி : அம்பிகைக்கான இன்றைய ஆரத்தி பாடல்
» திருக்கார்த்திகை பாடல்
» சுவாமி ஐயப்பன் பாடல்
» கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
» லட்சுமியை நிலைக்க செய்ய 4 வரி பாடல்
» திருக்கார்த்திகை பாடல்
» சுவாமி ஐயப்பன் பாடல்
» கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்
» லட்சுமியை நிலைக்க செய்ய 4 வரி பாடல்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya