நோய் தீர்க்கும் சிவன் கோவில் கிரிவலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நோய் தீர்க்கும் சிவன் கோவில் கிரிவலம்
பவுர்ணமி, சிவராத்திரி போன்ற புண்ணிய நாட்களில் இந்த தலங்களுக்கு வந்து வணங்குபவர்களுக்கு கயிலாய மலையில், என்னைக் கண்டு வணங்குபவர்களுக்கு அருள் செய்வது போல் திருவருள் புரிவேன் என்று சிவபெருமான், பார்வதி தேவியிடம் கூறியதாக தல புராண வரலாறு தெரிவிக்கிறது.
பஞ்ச கயிலாயத்தில் கடைசி திருக்கோவில் இது என்றும் போற்றப்படுகிறது. இந்த சிவ தலத்தில் கிரிவரம் என்பதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. இங்கு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருகிறார்கள். அவ்வாறு கிரிவலம் வருவதால் அனைத்து விதமான உடல் பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நோய் தீர்க்கும் நீரூற்று
» நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்
» பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து
» நோய் தீர்க்கும் இடுக்குப் பிள்ளையார்
» ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்!
» நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்
» பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து
» நோய் தீர்க்கும் இடுக்குப் பிள்ளையார்
» ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்!
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya