இன்னல்களை நீக்கும் இரட்டை ஆஞ்சநேயர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்னல்களை நீக்கும் இரட்டை ஆஞ்சநேயர்
அனைத்து ஆலயத்திலும் ஒரு மூலவர் மற்றும் ஒரு உற்சவர் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆலயத்தில் ஒரே தெய்வம் இரட்டையராக இருப்பது மிகவும் அரிது. இவ்வாறாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலபாதி என்ற ஊரில் இரட்டை ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயரை வழிப்பட்டால் எப்பேற்பட்ட இன்னலும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம், மற்றும் சனி தோஷம், ராகு, கேது, போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
மேலபாதி மக்களுக்கு இந்த ஆஞ்சநேயர் கோயில் தான் மிக முக்கியமான திருத்தலமாக விளங்குகிறது.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைப் பணியைத் துவக்குவதற்கு முன் இவ்வாலயத்திற்கு வந்து இரட்டை ஆஞ்சநேயரைக் வணங்குவார்கள். பிறகு தான் தங்களுடைய பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
இத்தலத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயரை வழிப்பட்டால் எப்பேற்பட்ட இன்னலும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம், மற்றும் சனி தோஷம், ராகு, கேது, போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
மேலபாதி மக்களுக்கு இந்த ஆஞ்சநேயர் கோயில் தான் மிக முக்கியமான திருத்தலமாக விளங்குகிறது.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைப் பணியைத் துவக்குவதற்கு முன் இவ்வாலயத்திற்கு வந்து இரட்டை ஆஞ்சநேயரைக் வணங்குவார்கள். பிறகு தான் தங்களுடைய பணிகளை ஆரம்பிக்கின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருமண தடை நீக்கும் இரட்டைப்பிள்ளையார்
» சஞ்சலம் நீக்கும் சயன துர்க்கை
» கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்
» கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம்
» வியாபாரத் தடை நீக்கும் வில்வ அர்ச்சனை
» சஞ்சலம் நீக்கும் சயன துர்க்கை
» கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்
» கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம்
» வியாபாரத் தடை நீக்கும் வில்வ அர்ச்சனை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya