ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்
வைணவம் என்ற ஈடு இணையற்ற இறைத் தத்துவத்தை சாதாரண ஏழை எளியவருக்கும் எடுத்துரைத்து சமய புரட்சிக்கு வித்திட்டவர் ஸ்ரீமத் ராமானுஜர். உலகம் சத்தியம் பொய்யல்ல. மனிதன் வாழப்பிறந்தவன்.
கைங்கர்யமே அவனுடைய மோட்சத்துக்கான வழி என்பது அவர் தத்துவம். ‘வாழ்க்கை என்பது கனவல்ல. மனிதனுக்கென்று சில கடமைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார். இவரது தத்துவம் ‘விசிஷ்டா த்வைதம்’ எனப்படும். ‘ஞான மார்க்கத்துடன் பக்தி மார்க்கத்தை சேர்த்தால், எளிதில் பிரம்மத்தை உணரலாம்’ என்று போதித்தார்.
வேத சாஸ்திர நுணுக்கங்களையும், ரகசியங்களையும் திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுக்கொள்ள, 18 முறை நடையாய் நடந்தார். இறுதியில் அவற்றை பூரணமாக கிரகித்துக் கொண்டார். சைவ சமய பற்றாளரான சோழ மன்னரின் ஆட்சி பீடத் தலையீடும், பூசல்களும், அவரை மைசூர் மேல் கோட்டைக்கு செல்ல தூண்டின.
மைசூர் செல்லும் வழியில் ராமானுஜர் திருப்பூர் வீரராகவப் பெருமாள் சன்னிதியில் எழுந்தருளியதாக கூறப்படுகிறது. அவர் திருப்பாதம் பட்ட திருத்தலம் என்ற பெருமைக்கு உரியது இந்த ஆலயம். கொங்கு வனப்பகுதியாக இருந்த இத்தலத்துக்கும், ராமாயண காவிய நாயகன் ராமபிரானுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.
ராமாயண காலத்தில் வாலியின் இருப்பிடமான, நொய்யல் நதியின் தென்பகுதி தற்போது ‘வாலிபாளையம்’ என்று அழைக்கப்படுகிறது. வாலியின் மனைவி தாரையின் இருப்பிடமே தாராபுரமானது. சுக்ரீவன் வழிபட்ட தலம் ஒன்று, சர்க்கார் பெரியபாளையத்தில் ‘சுக்ரீஸ்வரன் கோவில்’ என்ற பெயரில் உள்ளது.
கைங்கர்யமே அவனுடைய மோட்சத்துக்கான வழி என்பது அவர் தத்துவம். ‘வாழ்க்கை என்பது கனவல்ல. மனிதனுக்கென்று சில கடமைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் கூறினார். இவரது தத்துவம் ‘விசிஷ்டா த்வைதம்’ எனப்படும். ‘ஞான மார்க்கத்துடன் பக்தி மார்க்கத்தை சேர்த்தால், எளிதில் பிரம்மத்தை உணரலாம்’ என்று போதித்தார்.
வேத சாஸ்திர நுணுக்கங்களையும், ரகசியங்களையும் திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுக்கொள்ள, 18 முறை நடையாய் நடந்தார். இறுதியில் அவற்றை பூரணமாக கிரகித்துக் கொண்டார். சைவ சமய பற்றாளரான சோழ மன்னரின் ஆட்சி பீடத் தலையீடும், பூசல்களும், அவரை மைசூர் மேல் கோட்டைக்கு செல்ல தூண்டின.
மைசூர் செல்லும் வழியில் ராமானுஜர் திருப்பூர் வீரராகவப் பெருமாள் சன்னிதியில் எழுந்தருளியதாக கூறப்படுகிறது. அவர் திருப்பாதம் பட்ட திருத்தலம் என்ற பெருமைக்கு உரியது இந்த ஆலயம். கொங்கு வனப்பகுதியாக இருந்த இத்தலத்துக்கும், ராமாயண காவிய நாயகன் ராமபிரானுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.
ராமாயண காலத்தில் வாலியின் இருப்பிடமான, நொய்யல் நதியின் தென்பகுதி தற்போது ‘வாலிபாளையம்’ என்று அழைக்கப்படுகிறது. வாலியின் மனைவி தாரையின் இருப்பிடமே தாராபுரமானது. சுக்ரீவன் வழிபட்ட தலம் ஒன்று, சர்க்கார் பெரியபாளையத்தில் ‘சுக்ரீஸ்வரன் கோவில்’ என்ற பெயரில் உள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சூரியன் வழிபட்ட தலம்
» நாரை வழிபட்ட தலம்
» சந்திர பகவான் வழிபட்ட திருத்தலங்கள்
» தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நாளை ராமானுஜர் சன்னதி கும்பாபிஷேகம்
» ராகு-கேது தோஷம் நீக்கும் ராமானுஜர் : இன்று ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி
» நாரை வழிபட்ட தலம்
» சந்திர பகவான் வழிபட்ட திருத்தலங்கள்
» தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நாளை ராமானுஜர் சன்னதி கும்பாபிஷேகம்
» ராகு-கேது தோஷம் நீக்கும் ராமானுஜர் : இன்று ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya