நவசக்கரத்தில் எழுந்தருளிய நம்பிக்கை நாயகன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவசக்கரத்தில் எழுந்தருளிய நம்பிக்கை நாயகன்
சிறுகிராமம் எனும் தலம் பண்ருட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்தும் செல்லலாம். அப்பர் அவதரித்த திருவாமூர் திருத்தலத்துக்கு அருகில்தான் சிறுகிராமமும் உள்ளது. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில் சுப்பிரமணியசுவாமி மூலவராக அருள்பாலிக்கிறார். கையில் தண்டத்துடன், ஸ்ரீயந்திரம் எனும் நவசக்ரத்தில் எழுந்தருளியிருப்பதால் ஒன்பது யந்திரத்திற்கும் ஒன்பது விதமான பலாபலன்களை அளித்து அருள்பாலிக்கிறார் சுவாமி. விழாக்காலங்களில் ஒரு கையில் வேல், மறுகையில் சேவற்கொடியும் கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
அளப்பரிய அற்புதங்களை நிகழ்த்தும் சுப்பிரமணிய சுவாமியையும், நவசக்ரத்தையும், கார்த்திகை தீப தினத்திலும் சஷ்டி தினத்திலும் விரதமிருந்து வலம் வருபவர்களுக்கு துயரம் நீங்கி வளமான வாழ்வு அமைகிறது. தற்போது வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ஒருவேளை பூஜை நடக்கிறது. பங்குனி உத்திரத்தின்போது காவடிகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். சஷ்டி, சூரசம்ஹாரம், கிருத்திகை விழாக்களும் நடத்தப்படுகின்றன.
13 km from the destination cirukiramam in Panruti Is remote. From viluppurat go. Cirukiramamum tiruttalat is close to the Upper avataritta tiruvamur.
அளப்பரிய அற்புதங்களை நிகழ்த்தும் சுப்பிரமணிய சுவாமியையும், நவசக்ரத்தையும், கார்த்திகை தீப தினத்திலும் சஷ்டி தினத்திலும் விரதமிருந்து வலம் வருபவர்களுக்கு துயரம் நீங்கி வளமான வாழ்வு அமைகிறது. தற்போது வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ஒருவேளை பூஜை நடக்கிறது. பங்குனி உத்திரத்தின்போது காவடிகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். சஷ்டி, சூரசம்ஹாரம், கிருத்திகை விழாக்களும் நடத்தப்படுகின்றன.
13 km from the destination cirukiramam in Panruti Is remote. From viluppurat go. Cirukiramamum tiruttalat is close to the Upper avataritta tiruvamur.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya