கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: வேட்பு மனுத்தாக்கல் நாளை!
Page 1 of 1
கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவு: வேட்பு மனுத்தாக்கல் நாளை!
2015ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த 24ம் திகதி கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதுவரை 16 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளையதினம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
காலை 09.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் அன்றையதினம் காலை 09.00 மணிமுதல் 11.30 வரை தெரிவிக்கமுடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கடந்த 24ம் திகதி கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதுவரை 16 அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளையதினம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.
காலை 09.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளையும் அன்றையதினம் காலை 09.00 மணிமுதல் 11.30 வரை தெரிவிக்கமுடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் முடிவு
» மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
» ஜனாதிபதி தேர்தல்! 7ம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்பு!
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
» ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
» மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
» ஜனாதிபதி தேர்தல்! 7ம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்பு!
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
» ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya