குமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை இன்று காலை தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை இன்று காலை தொடங்கியது
நித்திரவிளை: பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தூக்க நேர்ச்சை இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டனர். குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தூக்க திருவிழா, கடந்த 3ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை இன்று தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு பள்ளியுணர்தல், அபிஷேகம், நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், தூக்ககாரர்கள் முட்டுகுத்தி நமஸ்காரம் செய்தல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து தூக்க நேர்ச்சையை பார்வையிட, அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை காலை 6.20 மணிக்கு ஆரம்பமானது. தூக்க திருவிழாவில் முதலில் 4 அம்மன் தூக்கம் நடந்தது.
தொடர்ந்து குழந்தைகள் தூக்க நேர்ச்சை தொடங்கியது. 1663 குழந்தைகள் தூக்கம், 29 ரிசர்வ் தூக்கம் என மொத்தம் 1696 தூக்க நேர்ச்சை நடக்கிறது. இதை காண கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கலந்து கொண்டனர். குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தூக்க திருவிழா, கடந்த 3ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை இன்று தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு பள்ளியுணர்தல், அபிஷேகம், நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், தூக்ககாரர்கள் முட்டுகுத்தி நமஸ்காரம் செய்தல் ஆகியவை நடந்தன. தொடர்ந்து தூக்க நேர்ச்சையை பார்வையிட, அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை காலை 6.20 மணிக்கு ஆரம்பமானது. தூக்க திருவிழாவில் முதலில் 4 அம்மன் தூக்கம் நடந்தது.
தொடர்ந்து குழந்தைகள் தூக்க நேர்ச்சை தொடங்கியது. 1663 குழந்தைகள் தூக்கம், 29 ரிசர்வ் தூக்கம் என மொத்தம் 1696 தூக்க நேர்ச்சை நடக்கிறது. இதை காண கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
» திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» ஆஞ்சநேயர் ஆற்றல் பெற்ற அற்புதத் தலம்
» பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» ஆஞ்சநேயர் ஆற்றல் பெற்ற அற்புதத் தலம்
» பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்- முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya