மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை, : மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று இரவு 7.35 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சன்னதி ஆறுகால் பீடத் தில் நடைபெற்ற இப்பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நிதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலைச் சமர்ப்பித்தார்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. 9ம் நாள் விழாவான இன்று மாலை 6 மணிக்கு அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். அப்போது மீனாட்சி அம்மன் எட்டு திக்குகளையும் வெல்லும் திக்விஜயம் நடைபெறும். மதுரையின் அரசியான பின்னர் மீனாட்சி எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலர்களை வென்று, தனக்கு அடிபணிந்து இருக்கும்படி செய்கிறாள்.
இந்நிகழ்ச்சி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலாஸ்ரீ ரெங்க சத்திர மண்டபத்தில் இரண்டு பட்டர் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அம்பாள், சுவாமி வேஷம் போடப்பட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படும். நாளை காலை 8.17 மணியில் இருந்து 8.41 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஏப்ரல் 24ம் தேதி அதிகாலை 4.30 மணியில் இருந்து 5 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.இந்நிலையில், நாளை அழகர்கோவில் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகருக்கு, 24ம் தேதி காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. ஏப்ரல் 25 காலை 7.31 மணி முதல் 7.45 மணிக்குள் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். மண்டகப்படிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏப்.29 அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பாடாகி, அழகர் மலையை சேர்கிறார்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. 9ம் நாள் விழாவான இன்று மாலை 6 மணிக்கு அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். அப்போது மீனாட்சி அம்மன் எட்டு திக்குகளையும் வெல்லும் திக்விஜயம் நடைபெறும். மதுரையின் அரசியான பின்னர் மீனாட்சி எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலர்களை வென்று, தனக்கு அடிபணிந்து இருக்கும்படி செய்கிறாள்.
இந்நிகழ்ச்சி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலாஸ்ரீ ரெங்க சத்திர மண்டபத்தில் இரண்டு பட்டர் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அம்பாள், சுவாமி வேஷம் போடப்பட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படும். நாளை காலை 8.17 மணியில் இருந்து 8.41 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஏப்ரல் 24ம் தேதி அதிகாலை 4.30 மணியில் இருந்து 5 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.இந்நிலையில், நாளை அழகர்கோவில் மலையிலிருந்து புறப்படும் கள்ளழகருக்கு, 24ம் தேதி காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. ஏப்ரல் 25 காலை 7.31 மணி முதல் 7.45 மணிக்குள் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். மண்டகப்படிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏப்.29 அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பாடாகி, அழகர் மலையை சேர்கிறார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya