பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த தந்தை வவுனியாவில் கைது
Page 1 of 1
பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த தந்தை வவுனியாவில் கைது
ரம்புக்கனையில் வைத்து பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வவுனியாவில் கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவக்குளத்தில் கடையொன்றை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திசாநாயக்க மற்றும் வவுனியா சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரம ஆகியோரின் வழிநடத்தலில் விசாரணைகளை மேற்கொண்ட போது ரம்புக்கனையை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி சந்தேக நபர், தான் பெற்ற மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவக்குளத்தில் கடையொன்றை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திசாநாயக்க மற்றும் வவுனியா சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரம ஆகியோரின் வழிநடத்தலில் விசாரணைகளை மேற்கொண்ட போது ரம்புக்கனையை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி சந்தேக நபர், தான் பெற்ற மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடை விற்பனை செய்த இரண்டு இந்தியர்கள் கைது
» வவுனியாவில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
» மஹிஷாசுரனை வதம் செய்த வராஹி அம்மன்
» தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள்
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
» வவுனியாவில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
» மஹிஷாசுரனை வதம் செய்த வராஹி அம்மன்
» தந்தையைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த மகள்
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya