வருமானம் குறைந்த மக்களுக்கு வடக்கு முதலமைச்சரால் வாழ்வாதார உதவி!
Page 1 of 1
வருமானம் குறைந்த மக்களுக்கு வடக்கு முதலமைச்சரால் வாழ்வாதார உதவி!
வடக்குமாகாணசபையின் முதலமைச்சர் கௌரவ.வி.விக்னேஸ்வரன் அவர்களின் 2014ம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் வருமானம் குறைந்த 12 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 குடும்பங்களுக்கும்,வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்திற்கும் இவ் உதவிகள் வழங்கப்பட்டது.
ஒருபயனாளிக்கு 25,000ரூபா பெறுமதியான கோழிவளர்ப்பிற்கு தேவையான அனைத்து பொருட்கள்,மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன நேற்று (08.12.2014) யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்துகௌரவ முதலமைச்சர் அவர்கள் வழங்கிவைத்தார்.
இவ் உதவித் திட்டத்தை வழங்கிவைக்க முன்னர்,பயனாளிகள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், இந்த உதவிகளை பெற போகும் நீங்கள் எமக்கு உதவிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்,அது எவ்வாறு என்றால் நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த பொருட்ளை கொண்டு கோழிக் குஞ்சுகளை நல்லமுறையில் பாதுகாப்பாக வளர்த்து அதன் மூலம் பயன்களைப் பெற்று உங்கள் வருமானத்தை அதிகரிப்பதே நீங்கள் எமக்கு செய்யும் உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு பலதடைகள் ஏற்படுத்தப்படுகின்றது, இருந்தும் நாங்கள் எம்மாலான உதவிகளை மக்களுக்கு நிச்சயமாக செய்வோம் என்றும் கூறினார்.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 குடும்பங்களுக்கும்,வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்திற்கும் இவ் உதவிகள் வழங்கப்பட்டது.
ஒருபயனாளிக்கு 25,000ரூபா பெறுமதியான கோழிவளர்ப்பிற்கு தேவையான அனைத்து பொருட்கள்,மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன நேற்று (08.12.2014) யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்துகௌரவ முதலமைச்சர் அவர்கள் வழங்கிவைத்தார்.
இவ் உதவித் திட்டத்தை வழங்கிவைக்க முன்னர்,பயனாளிகள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர், இந்த உதவிகளை பெற போகும் நீங்கள் எமக்கு உதவிசெய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்,அது எவ்வாறு என்றால் நீங்கள் பெற்றுக் கொள்ளும் இந்த பொருட்ளை கொண்டு கோழிக் குஞ்சுகளை நல்லமுறையில் பாதுகாப்பாக வளர்த்து அதன் மூலம் பயன்களைப் பெற்று உங்கள் வருமானத்தை அதிகரிப்பதே நீங்கள் எமக்கு செய்யும் உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு பலதடைகள் ஏற்படுத்தப்படுகின்றது, இருந்தும் நாங்கள் எம்மாலான உதவிகளை மக்களுக்கு நிச்சயமாக செய்வோம் என்றும் கூறினார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» யாழில் பல்வேறு திட்டங்களுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் உதவி
» வடக்கு,கிழக்கில் இராணுவ அதிகாரிகள் சீருடையை மாற்றினால் சிவில் நிர்வாகம் வந்துவிடுமா?: அப்துல் மஜீத்
» மக்களுக்கு மகிழ்ச்சி பெருக்கும் ஐஸ்வர்யம் தரும் ஆடி 18
» கொஸ்லாந்த மீரியபெத்த மக்களுக்கு கிளிநொச்சி ஜெயந்திநகரில் அஞ்சலி
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» வடக்கு,கிழக்கில் இராணுவ அதிகாரிகள் சீருடையை மாற்றினால் சிவில் நிர்வாகம் வந்துவிடுமா?: அப்துல் மஜீத்
» மக்களுக்கு மகிழ்ச்சி பெருக்கும் ஐஸ்வர்யம் தரும் ஆடி 18
» கொஸ்லாந்த மீரியபெத்த மக்களுக்கு கிளிநொச்சி ஜெயந்திநகரில் அஞ்சலி
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya