திருவண்ணாமலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் துவங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவண்ணாமலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் துவங்கியது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் ஆனி பிரம்மோற்சவம் தொடங்கியது அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம், ஆடிப்பூரம், தட்சணாயன புண்ணியகால பிரம்மோற்சவம் (ஆனி பிரம்மோற்சவம்), உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவம் ஆகிய விழாக்களின் போது மட்டும் கோயிலில் கொடியேற்றப்படும்.
இதில் கார்த்திகை தீபம், தட்சணாயன பிரம்மோற்சவம், உத்தராயண பிரம்மோற்சவம் ஆகிய விழாக்களின் போது அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்திலும், ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின்போது அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திலும் கொடியேற்றப்படும். அதன்படி, இந்த ஆண்டு தட்சணாயன புண்ணியகால பிரம்மோற்சவம் (ஆனிபிரம் மோற்சவம்) நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டதும், அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து விநாயகர், சந்திரசேகரர், அம்மன் சாமிகள் தங்க கொடி மரம் அருகே அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளம், அதிர்வேட்டு முழங்க, முரளி, ராஜன், கந்தன், அருணாச்சலம், ராஜேஷ் குருக்கள் காலை 7.10 மணியளவில் அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கார்த்திகை தீபம், தட்சணாயன பிரம்மோற்சவம், உத்தராயண பிரம்மோற்சவம் ஆகிய விழாக்களின் போது அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்திலும், ஆடிப்பூர பிரம்மோற்சவத்தின்போது அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திலும் கொடியேற்றப்படும். அதன்படி, இந்த ஆண்டு தட்சணாயன புண்ணியகால பிரம்மோற்சவம் (ஆனிபிரம் மோற்சவம்) நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டதும், அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து விநாயகர், சந்திரசேகரர், அம்மன் சாமிகள் தங்க கொடி மரம் அருகே அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளம், அதிர்வேட்டு முழங்க, முரளி, ராஜன், கந்தன், அருணாச்சலம், ராஜேஷ் குருக்கள் காலை 7.10 மணியளவில் அண்ணாமலையார் சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
» 6வது நாள் பிரம்மோற்சவம் : திருச்சானூர் கோயிலில் தங்க தேரோட்டம்
» திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
» 6வது நாள் பிரம்மோற்சவம் : திருச்சானூர் கோயிலில் தங்க தேரோட்டம்
» திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya