திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 8ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் தொடக்கமாக நாளை இரவு துர்க்கையம்மன் சின்னக்கடை தெருவில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டு, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை மறுநாள் இரவு பிடாரி உற்சவம், 7ம் தேதி விநாயகர் உற்சவமும், அன்றிரவு அண்ணாமலையார் கோயிலில் அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரஹணம் நடைபெறுகிறது. தொடர்ந்து விநாயகர் மூஷிக வாகனத்தில் மாட வீதியில் பவனி வருகிறார்.
8ம்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் 7ம் நாள் (14ம் தேதி) நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்கள் தொடர்ந்து மாட வீதிகளில் வலம் வரும். 10ம் நாள் விழாவாக, மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி 17ம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. விழாவை காண 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரூ.27 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் மாட வீதிகளில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது.
8ம்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் 7ம் நாள் (14ம் தேதி) நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்கள் தொடர்ந்து மாட வீதிகளில் வலம் வரும். 10ம் நாள் விழாவாக, மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி 17ம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. விழாவை காண 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரூ.27 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் மாட வீதிகளில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீப திருவிழா 26–ந் தேதி தொடங்குகிறது
» திருவண்ணாமலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் துவங்கியது
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» திருப்பதி கோயிலில் 10ம் தேதி புஷ்ப யாகம்
» திருவண்ணாமலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் துவங்கியது
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» திருப்பதி கோயிலில் 10ம் தேதி புஷ்ப யாகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya