மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயி லில் ஆடி முளைக்கொட்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்மனுக்காக பிரத்யேகமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று ஆடி முளைக்கொட்டு விழா. விழாவிற்கான கொடியேற்றம் நேற்று அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் காலை 9 மணிக்கு மேல் நடைபெற்றது. மேள, தாளங்கள் ஒலிக்க வேத, மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளையும் அம்மன் கோயிலுக்குள் ஆடி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவில் அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு, குதிரை, ரிஷபம் என ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வலம் வருகிறார்.
ஜூலை 17 அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வருவார். அதன் பின்னர் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 19 காலை 9.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார். அன்று இரவு 7 மணிக்கு ஆடி வீதிகளில் புஷ்ப விமானத்தில் வலம் வருகிறார். இறுதி நாளான ஜூலை 20 அன்று இரவு கன தண்டியலில் சயனக் கோலத்தில் வருவது சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளையும் அம்மன் கோயிலுக்குள் ஆடி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இரவில் அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு, குதிரை, ரிஷபம் என ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வலம் வருகிறார்.
ஜூலை 17 அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வருவார். அதன் பின்னர் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 19 காலை 9.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சட்டத்தேரில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவார். அன்று இரவு 7 மணிக்கு ஆடி வீதிகளில் புஷ்ப விமானத்தில் வலம் வருகிறார். இறுதி நாளான ஜூலை 20 அன்று இரவு கன தண்டியலில் சயனக் கோலத்தில் வருவது சிறப்பம்சமாகும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
» ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
» பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி விழா இன்று ஆரம்பம்
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
» பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி விழா இன்று ஆரம்பம்
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya