மைத்திரியை ஆதரித்து கல்குடாவில் கூட்டம்! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!
Page 1 of 1
மைத்திரியை ஆதரித்து கல்குடாவில் கூட்டம்! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முகமாக புதன்கிழமை மாலை கல்குடாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை பழைய வெலிங்டன் தியட்டருக்கு முன்பால் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் சகோதரர் டட்லிசிறிசேன ஆகியோர் உட்பட உள்ளூர் பேச்சாளர்களும் கலந்து கொண்டனர்.
பரந்தளவிலான முன் அறிவித்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இக்கூட்டத்தில் உரையாற்றிய பொது வேட்பாளரின் சகோதரர் டட்லிசிறிசேன பொலன்னறுவை மாவட்டம் எப்போதும் கல்குடா மக்களை ஆதரிக்கும் மாவட்டமாக இருந்து வருவதாகவும், அதிலும் முக்கியமாக கல்குடா மக்களுக்கும் மைத்திரிபால குடும்பத்துக்கும் மிக நீண்டகாலமாக வியாபாரதுறையில் நட்பு இருந்து வருவதாகவும் அதனை யாராலும் எப்போதும் பிரிக்க முடியாதென்றும், பொது வேட்பாளரின் வெற்றியானது இக்கூட்டத்துக்கு கல்குடா மக்கள் திரண்டு வருகை தந்திருப்பதனை பார்க்கும் போது உறுதி செய்யப்பட்ட வெற்றியாக இருப்பதோடு, கல்குடா மக்கள் எனது சகோதரரான மைத்திரிபால மீது வைத்திருக்கும் மரியாதையை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கின்றது என தெரிவித்தார்.
இப்பொதுக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி உட்பட பலர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பழைய வெலிங்டன் தியட்டருக்கு முன்பால் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் சகோதரர் டட்லிசிறிசேன ஆகியோர் உட்பட உள்ளூர் பேச்சாளர்களும் கலந்து கொண்டனர்.
பரந்தளவிலான முன் அறிவித்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இக்கூட்டத்தில் உரையாற்றிய பொது வேட்பாளரின் சகோதரர் டட்லிசிறிசேன பொலன்னறுவை மாவட்டம் எப்போதும் கல்குடா மக்களை ஆதரிக்கும் மாவட்டமாக இருந்து வருவதாகவும், அதிலும் முக்கியமாக கல்குடா மக்களுக்கும் மைத்திரிபால குடும்பத்துக்கும் மிக நீண்டகாலமாக வியாபாரதுறையில் நட்பு இருந்து வருவதாகவும் அதனை யாராலும் எப்போதும் பிரிக்க முடியாதென்றும், பொது வேட்பாளரின் வெற்றியானது இக்கூட்டத்துக்கு கல்குடா மக்கள் திரண்டு வருகை தந்திருப்பதனை பார்க்கும் போது உறுதி செய்யப்பட்ட வெற்றியாக இருப்பதோடு, கல்குடா மக்கள் எனது சகோதரரான மைத்திரிபால மீது வைத்திருக்கும் மரியாதையை எடுத்துக்காட்டுவதாகவே இருக்கின்றது என தெரிவித்தார்.
இப்பொதுக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி உட்பட பலர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
» மு.கா 18ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து,சிறுபான்மையினருக்கு வரலாற்றில் மன்னிக்கமுடியாத துரோகம் இழைத்துவிட்டனர்: ந.தே.முன்னணி
» முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்கும் சாத்தியம்! அரசின் மீது நம்பிக்கையில்லை என்கிறார் ஹசன் அலி
» அம்பாறையில் அடை மழை: மக்கள் இடம்பெயர்வு
» நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
» மு.கா 18ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து,சிறுபான்மையினருக்கு வரலாற்றில் மன்னிக்கமுடியாத துரோகம் இழைத்துவிட்டனர்: ந.தே.முன்னணி
» முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்கும் சாத்தியம்! அரசின் மீது நம்பிக்கையில்லை என்கிறார் ஹசன் அலி
» அம்பாறையில் அடை மழை: மக்கள் இடம்பெயர்வு
» நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya