கனமழையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் : சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கனமழையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் : சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து நடைதிறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. இதையொட்டி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று கனமழையையும் பொருட்படு த்தாமல் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். சன்னிதானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் பக்தர்கள் தரிசனத்துக்காக மரக்கூட்டம் வரை காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சன்னிதானம் வந்த பக்தர்கள் 6 மணி நேரத்துக்கு பிறகு மாலை 4 மணிக்கே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னிதானத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று மாலை பம்பையில் பக்தர்கள் ஒரு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சபரிமலையில் நேற்று முன்தினம் முதல் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதிலாக 3.30 மணிக்கே திறக்கப்பட்டது. இதேபோல் இரவு 11 மணிக்கு பதிலாக 11.30க்கு நடைசாத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சன்னிதானம் வந்த பக்தர்கள் 6 மணி நேரத்துக்கு பிறகு மாலை 4 மணிக்கே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னிதானத்தில் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று மாலை பம்பையில் பக்தர்கள் ஒரு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் சபரிமலையில் நேற்று முன்தினம் முதல் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதிலாக 3.30 மணிக்கே திறக்கப்பட்டது. இதேபோல் இரவு 11 மணிக்கு பதிலாக 11.30க்கு நடைசாத்தப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» தேர்வு விடுமுறையால் திருமலை திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» தேர்வு விடுமுறையால் திருமலை திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya