நாச்சியார் கோவிலில் கல் கருட சேவை நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நாச்சியார் கோவிலில் கல் கருட சேவை நாளை நடக்கிறது
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார் கோவிலில், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. சோழ நாட்டு திருப்பதிகள் 40ல், இது 14வது கோயில். இங்கு பிரசித்தி பெற்ற முக்கோடி தெப்ப திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்லக்கு, யாளி, கிளி, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான கல் கருட சேவை நாளை (7ம் தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஆண்டுக்கு 2 முறை தமிழ் மாதமான மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல் கருட சேவை பிரசித்தி பெற்றது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 11ம் தேதியும், 12ம் தேதி தெப்ப திருவிழா, 13ம் தேதி சீனிவாச பெருமாள், அஞ்சுவல்லி தாயாரும் படிச்சட்டத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி பொன்னழகு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான கல் கருட சேவை நாளை (7ம் தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஆண்டுக்கு 2 முறை தமிழ் மாதமான மார்கழி மற்றும் பங்குனியில் நடைபெறும் கல் கருட சேவை பிரசித்தி பெற்றது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 11ம் தேதியும், 12ம் தேதி தெப்ப திருவிழா, 13ம் தேதி சீனிவாச பெருமாள், அஞ்சுவல்லி தாயாரும் படிச்சட்டத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி பொன்னழகு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதியில் நாளை கருட சேவை
» ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாள்: திருமலையில், இன்று கருட சேவை உற்சவம்
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya