கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
திருச்சி: திருச்சி அடுத்த சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஸ்ரீரங்கம் கோயில் கருடமண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, சந்தனம், மஞ்சள், மாலை, பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அடங்கிய தட்டுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக நாதஸ்வரம் இசைக்க, மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்தனர்.
முன்னதாக, கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டு சமயபுரம் மாரியம்மன் பந்தலில் வீற்றிருந்தார். சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் கோயில் இணை ஆணையர் தென்னரசு உள்பட கோயில் அலுவலர்களிடம், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி உள்பட கோயில் அலுவலர்கள் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியையொட்டி கொள்ளிடம் ஆறு நேற்று ஒளி வெள்ளத்துடன் காணப்பட்டது.
பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசையை ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் கொண்டுவருவது வழக்கம். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுவிட்டதால் நேற்று வாடகை யானை பயன்படுத்தப்பட்டது. வடக்கு வாசல் வழியே செல்லும்போது யானை முன்பு பட்டாசு வெடிக்க, யானை மிரண்டு ஓடியது. பக்தர்கள் சிலர் சீர் தட்டுகளை கிழே தவறவிட்டனர். இதையடுத்து, யானை இல்லாமல், ஊர்வலமாக சென்று ஆற்றில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
முன்னதாக, கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டு சமயபுரம் மாரியம்மன் பந்தலில் வீற்றிருந்தார். சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் கோயில் இணை ஆணையர் தென்னரசு உள்பட கோயில் அலுவலர்களிடம், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி உள்பட கோயில் அலுவலர்கள் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியையொட்டி கொள்ளிடம் ஆறு நேற்று ஒளி வெள்ளத்துடன் காணப்பட்டது.
பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசையை ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் கொண்டுவருவது வழக்கம். யானை புத்துணர்வு முகாமிற்கு சென்றுவிட்டதால் நேற்று வாடகை யானை பயன்படுத்தப்பட்டது. வடக்கு வாசல் வழியே செல்லும்போது யானை முன்பு பட்டாசு வெடிக்க, யானை மிரண்டு ஓடியது. பக்தர்கள் சிலர் சீர் தட்டுகளை கிழே தவறவிட்டனர். இதையடுத்து, யானை இல்லாமல், ஊர்வலமாக சென்று ஆற்றில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 15ம் தேதி தெப்ப உற்சவம்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» வண்டியூர் மாரியம்மன்
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» வண்டியூர் மாரியம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya