மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் மகாலிங்க கோயிலில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மகாலிங்கசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சந்திரன் வழிப்பட்டு பேறு பெற்றதால் சந்திரன் தலமாகவும், வரகுணபாண்டியன் பெருமானை வழிபட பிரமஹத்தி நீங்க பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிப்பட்டு அருள் பெற்றதால் நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
மேலும் இத்தலத்தில் 32 தீர்த்தங்கள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் நேற்று முன்தினம் சிறப்பு யாகம் நடந்து கோயிலில் கொடியேற்றம் நடந்தது. இதைதொடர்ந்து அஸ்வமேத பிரகாரத்தில் உள்ள 3 கொடிமரங்களில் கொடியேற்றம் நடந்தது. திருவாவடுதுறை ஆதின கட்டளை மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கல ந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து விழா நாட்களில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூதம், பூதகி, யானை, சிம்மம், பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.மேலும் ஓலை சப்பரமான கோபுர வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 15ம் தேதி தேரோட்டம் நடந் தது. 16ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 1.30க்கு மேல் 3 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 10 மணிக்கு வெள் ளிரத காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் செய்து வருகிறார்.
மேலும் இத்தலத்தில் 32 தீர்த்தங்கள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் நேற்று முன்தினம் சிறப்பு யாகம் நடந்து கோயிலில் கொடியேற்றம் நடந்தது. இதைதொடர்ந்து அஸ்வமேத பிரகாரத்தில் உள்ள 3 கொடிமரங்களில் கொடியேற்றம் நடந்தது. திருவாவடுதுறை ஆதின கட்டளை மீனாட்சிசுந்தர தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கல ந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து விழா நாட்களில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூதம், பூதகி, யானை, சிம்மம், பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.மேலும் ஓலை சப்பரமான கோபுர வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 15ம் தேதி தேரோட்டம் நடந் தது. 16ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 1.30க்கு மேல் 3 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 10 மணிக்கு வெள் ளிரத காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் செய்து வருகிறார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் 23ம் தேதி அஷ்டமி பெருவிழா
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா துவக்கம்
» அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் 23ம் தேதி அஷ்டமி பெருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya