அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் 23ம் தேதி அஷ்டமி பெருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் 23ம் தேதி அஷ்டமி பெருவிழா
கும்பகோணம் : கும்பகோணம் அடுத்த அம்மாச்சத்திரம் காலபைரவர் கோயிலில் அஷ்டமி பெருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான 88 கோயில்களில் ஒன்றாக விளங்குவது அம்மாச்சத்திரம் சப்தரிஷிஸ்வரர் கோயில். இக்கோயிலில் உள்ள பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், கிரது, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய 7 பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால் இத்தல சுவாமிக்கு சப்தரிஷிஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் ஞானம் பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். எந்த தலத்திலும இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக சக்கரம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் கால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குபவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும். இப்பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷத்திலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம். இந்த காலபைரவருக்கு வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ருத்ராபிஷேகம், 12 மணிக்கு மகாதீபாராதனை, மாலை 6 மணிக்கு அஷ்டமி பெரு விழா சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை, வடமாலை அணிவித்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கால பைரவர் வழிபாட்டு குழுவினரும் செய்து வருகின்றனர்.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் ஞானம் பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். எந்த தலத்திலும இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக சக்கரம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் கால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குபவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும். இப்பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷத்திலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம். இந்த காலபைரவருக்கு வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ருத்ராபிஷேகம், 12 மணிக்கு மகாதீபாராதனை, மாலை 6 மணிக்கு அஷ்டமி பெரு விழா சிறப்பு அபிஷேக ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை, வடமாலை அணிவித்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கால பைரவர் வழிபாட்டு குழுவினரும் செய்து வருகின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச பெருவிழா துவக்கம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்பதி கோயிலில் 10ம் தேதி புஷ்ப யாகம்
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» அண்ணாமலையார் கோயிலில் 10ம் தேதி மகா சிவராத்திரி
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» திருப்பதி கோயிலில் 10ம் தேதி புஷ்ப யாகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya