இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -
Page 1 of 1
இணையத்தின் ஊடான போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை அவசியம்!- வாசுதேவ நாணயக்கார -
இணையத்தின் ஊடாக செய்யப்படும் போலிப் பிரச்சாரத்தை தடுக்க பொறிமுறைமை ஒன்று அவசியமாகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமை;சசர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டுவார் என அறிந்து கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு பித்து பிடித்துள்ளது.
இதன் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகளவில் சேறு பூசப்படுகின்றது.
இணையத்தில் செய்யப்படும் போலி குற்றச்சாட்டுக்களுக்கு இணையத்தின் ஊடாகவே பதிலளிக்க ஓர் பொறிமுறைமை அவசியமாகின்றது.
பொறுப்புணர்ச்சியின்றி சில சமூக இணைய வலையமைப்புக்களில் தகவல் வெளியிடப்படுகின்றது.
நாட்டின் 90 வீதமான உயர் மட்ட வர்த்தக சமூகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க விரும்புகின்றது.
ஏனெனில், அரச சேவையை இந்த அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. இது உயர்மட்ட வர்த்தக சமூகத்திற்கு விருப்பமில்லை.
மைத்திரியை தோற்கடிக்க வேண்டும், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும். அதனை விடவும் சந்திரிக்காவை தோற்கடிக்க வேண்டும். மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் சந்திரிக்கா செயற்படுகின்றார்.
இந்த நோக்கம் வெற்றியடைய இடமளிக்க முடியாது என வாசுதேவ நாணயக்கார ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டுவார் என அறிந்து கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு பித்து பிடித்துள்ளது.
இதன் காரணமாகவே சமூக வலைத்தளங்களில் அதிகளவில் சேறு பூசப்படுகின்றது.
இணையத்தில் செய்யப்படும் போலி குற்றச்சாட்டுக்களுக்கு இணையத்தின் ஊடாகவே பதிலளிக்க ஓர் பொறிமுறைமை அவசியமாகின்றது.
பொறுப்புணர்ச்சியின்றி சில சமூக இணைய வலையமைப்புக்களில் தகவல் வெளியிடப்படுகின்றது.
நாட்டின் 90 வீதமான உயர் மட்ட வர்த்தக சமூகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க விரும்புகின்றது.
ஏனெனில், அரச சேவையை இந்த அரசாங்கம் வலுப்படுத்தியுள்ளது. இது உயர்மட்ட வர்த்தக சமூகத்திற்கு விருப்பமில்லை.
மைத்திரியை தோற்கடிக்க வேண்டும், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும். அதனை விடவும் சந்திரிக்காவை தோற்கடிக்க வேண்டும். மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் சந்திரிக்கா செயற்படுகின்றார்.
இந்த நோக்கம் வெற்றியடைய இடமளிக்க முடியாது என வாசுதேவ நாணயக்கார ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க சாகும்வரை உண்ணாவிரதம்: வாசுதேவ
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» நாட்டில் என்ன நடக்கிறது? - வாசுதேவ, ஜீவன் வெகுவிரைவில் மைத்திரி பக்கம்?
» கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» நாட்டில் என்ன நடக்கிறது? - வாசுதேவ, ஜீவன் வெகுவிரைவில் மைத்திரி பக்கம்?
» கூட்டமைப்பின் உள்ளகச் சிக்கல்களுக்கு தீர்வு காண யாப்பு நடைமுறை அவசியம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya