என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது!– பிரசன்ன சோலங்காராச்சி
Page 1 of 1
என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது!– பிரசன்ன சோலங்காராச்சி
என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது என முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
என்னை தனிமைப்படுத்தி கொலை செய்ய அல்லது கைது செய்ய சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
எனக்கு தெரியாது வந்தவர்கள் எஸ்.ரீ.எப்பா என்று, பிரதேசத்திற்கு வந்து தலைவரின் வீடு எது என விசாரணை செய்துள்ளனர்.
ஒவ்வொரு சந்தியிலும் என்னைப் பற்றி கேட்டு ஊரில் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதேச மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். எனது பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் எங்களது வீடுகளுக்கு வருவதனை நிறுத்திக்கொண்டுள்ளனர்.
என்னை தனிமைப்படுத்தி கைது செய்ய அல்லது கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்த சூழ்ச்சித் திட்டம் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்போதும் எனது வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். ஆயுதங்களை வீட்டில் போட்டு என்னை கைது செய்ய முயற்சிக்கின்றார்கள்.
அல்லது ஆயுதங்களை காண்பிக்க அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிட்டுள்ளளனர்.
ஹிருனிகாவிற்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக அவர் வெளியே இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுவா நல்லாட்சி, இதுவா ஜனநாயகம்? நாம் மரணிக்கத் தயார்.
நாம் கொலை செய்யப்பட்டால் அந்தப் பொறுப்பினை பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சோலங்காரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
என்னை தனிமைப்படுத்தி கொலை செய்ய அல்லது கைது செய்ய சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.
எனக்கு தெரியாது வந்தவர்கள் எஸ்.ரீ.எப்பா என்று, பிரதேசத்திற்கு வந்து தலைவரின் வீடு எது என விசாரணை செய்துள்ளனர்.
ஒவ்வொரு சந்தியிலும் என்னைப் பற்றி கேட்டு ஊரில் பீதியை ஏற்படுத்தியுள்ளனர்.
பிரதேச மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். எனது பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் எங்களது வீடுகளுக்கு வருவதனை நிறுத்திக்கொண்டுள்ளனர்.
என்னை தனிமைப்படுத்தி கைது செய்ய அல்லது கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்த சூழ்ச்சித் திட்டம் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்போதும் எனது வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். ஆயுதங்களை வீட்டில் போட்டு என்னை கைது செய்ய முயற்சிக்கின்றார்கள்.
அல்லது ஆயுதங்களை காண்பிக்க அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிட்டுள்ளளனர்.
ஹிருனிகாவிற்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக அவர் வெளியே இறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுவா நல்லாட்சி, இதுவா ஜனநாயகம்? நாம் மரணிக்கத் தயார்.
நாம் கொலை செய்யப்பட்டால் அந்தப் பொறுப்பினை பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சோலங்காரச்சி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆளுங்கட்சியிலிருந்து இன்று வெளியேறும் சோலங்காராச்சி - குற்றச்சாட்டை மறுக்கும் சரவணபவான் எம்.பி
» எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
» ஐ சத்தத்தை குறைக்க என்னை அறிந்தால் குழு அதிரடி
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
» எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
» ஐ சத்தத்தை குறைக்க என்னை அறிந்தால் குழு அதிரடி
» என்னை சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்ல முயற்சி! ஜனாதிபதி மஹிந்த
» ஜே.வி.பி ஆதரவாளரை கொலை செய்த ஆளும் கட்சியின் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya