மலையகத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்
Page 1 of 1
மலையகத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்
தோட்ட தொழிலாளிகள் தற்போது வாழும் குடியிருப்பு தொகுதிகளுக்கு பதிலாக தனி வீடமைப்பு திட்டம் இம்மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
வீடமைப்புக்கான முதலாவது திட்டத்தின் படி டயகம வௌர்லி தோட்டத்தில் 100 தனி தனி வீடுகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வேலையின் நிர்மாணத்துறைகள் செய்யப்படும்.
இந்த அமைக்கப்படும் 100 வீட்டில் 25 வீடுகள் டயகம தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொடுக்கப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடத்தை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தை பார்வையிடுவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அங்கு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.
வீடமைப்புக்கான முதலாவது திட்டத்தின் படி டயகம வௌர்லி தோட்டத்தில் 100 தனி தனி வீடுகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வேலையின் நிர்மாணத்துறைகள் செய்யப்படும்.
இந்த அமைக்கப்படும் 100 வீட்டில் 25 வீடுகள் டயகம தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொடுக்கப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடத்தை தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தை பார்வையிடுவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அங்கு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்!
» வால்பாறையில் கந்தசஷ்டி ஆரம்பம்: 29–ந் தேதி சூரசம்ஹாரம்
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்!
» வால்பாறையில் கந்தசஷ்டி ஆரம்பம்: 29–ந் தேதி சூரசம்ஹாரம்
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya