முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
Page 1 of 1
முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நடப்பு நாடாளுமன்றத்திற்கு பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்தை கொண்டிருந்த போதிலும் வயது காரணமாக அவர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பார் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரதமராக பதவி வகித்தார். அவர் தற்போது சிரேஷ்ட அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மூன்று மாதங்களில் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.
81 வயதான ரட்ணசிறி விக்ரமநாயக்க 1960 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவராகவும் விக்ரமநாயக்க பதவி வகித்து வருகிறார்.
எவ்வாறாயினும் ரட்ணசிறி விக்ரமநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகாத போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் எண்ணத்தை கொண்டிருந்த போதிலும் வயது காரணமாக அவர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பார் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் ரட்ணசிறி விக்ரமநாயக்க பிரதமராக பதவி வகித்தார். அவர் தற்போது சிரேஷ்ட அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் மூன்று மாதங்களில் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.
81 வயதான ரட்ணசிறி விக்ரமநாயக்க 1960 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவராகவும் விக்ரமநாயக்க பதவி வகித்து வருகிறார்.
எவ்வாறாயினும் ரட்ணசிறி விக்ரமநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகாத போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
» அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
» போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைதாகலாம்?
» போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி கொழும்பு திரும்பியுள்ளார்!
» அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
» அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்
» போர்க்குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி தென்னாபிரிக்காவில் கைதாகலாம்?
» போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி கொழும்பு திரும்பியுள்ளார்!
» அரசாங்கத்தில் இருந்து விலகும் திகாம்பரம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya