காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 7ம்தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. வரும் 20ம்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பவளக்கால் சப்பரம் உற்சவம், சூரியபிரபை, பூத வாகனம், நாக வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு அறுபத்துமூவர் நாயன்மார்கள் கண்ணாடி அறையில் நான்கு ராஜவீதிகளில் ஊர்வலம் வந்தனர். இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஏழவார் குழலியுடன் ஏகாம்பரநாதர் பக்தர்களுக்கு காட்சி அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு நீர்மோர், புளிசாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏகாம்பரநாதரை வழிபட்டனர். இதையடுத்து வீதியுலா, ரத உற்சவம், ஆள்மேல் பல்லக்கு, சபாநாத தரிசனம், கந்தப்படி உற்சவம், புருஷ மிருக வாகனம், தீர்த்தவாரி மற்றும் 108 கலச அபிஷேகம், சங்காபிஷேகம் நடக்கிறது.சிம்ம வாகனம், சந்திர பிரபை, தங்கமயில் வாகன உற்சவம், வெள்ளி இடப வாகனம், கைலாஷ பீட ராவண வாகனம், வெள்ளித்தேர், குதிரை வாகனம், வெள்ளி மாவடி சேவை, திருக்கல்யாண உற்சவம், உத்திரகோடி விமானம், பஞ்சமூர்த்திகள், யானை வாகனம், திருமுறை உற்சவம் போன்றவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏகாம்பரநாதரை வழிபட்டனர். இதையடுத்து வீதியுலா, ரத உற்சவம், ஆள்மேல் பல்லக்கு, சபாநாத தரிசனம், கந்தப்படி உற்சவம், புருஷ மிருக வாகனம், தீர்த்தவாரி மற்றும் 108 கலச அபிஷேகம், சங்காபிஷேகம் நடக்கிறது.சிம்ம வாகனம், சந்திர பிரபை, தங்கமயில் வாகன உற்சவம், வெள்ளி இடப வாகனம், கைலாஷ பீட ராவண வாகனம், வெள்ளித்தேர், குதிரை வாகனம், வெள்ளி மாவடி சேவை, திருக்கல்யாண உற்சவம், உத்திரகோடி விமானம், பஞ்சமூர்த்திகள், யானை வாகனம், திருமுறை உற்சவம் போன்றவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கியது
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya