ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேரோட்டம்
பக்தர்கள் குவிந்தனர்
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷம் முழங்க தேரைவடம் பிடித்து இழுத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
விழாவின் 8ம் நாள் எல்லக்கரை மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 9ம் நாளான நேற்றுமுன்தினம் பங்குனி உத்திரதினத்தன்று நம்பெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் உடன் சேர்த்தி வைபவம் கண்டருளினார்.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக காலை 9.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து கோரதம் எனப்படும் பங்குனி தேருக்கு புறப்பட்டார்.
பின்னர், ரதரோஹணம், ரத யாத்திரை நடந்தது. பின்னர், நம்பெருமாள் காலை 10.15 மணிக்கு பங்குனி தேரில் எழுந்தருளினார். 11 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ சித்திரை வீதியில் இருந்து தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகள் வழியாக சென்று மதியம் 2.10 மணிக்கு தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் கல்யாணி, மேலாளர் விஜயன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷம் முழங்க தேரைவடம் பிடித்து இழுத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
விழாவின் 8ம் நாள் எல்லக்கரை மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்ட நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 9ம் நாளான நேற்றுமுன்தினம் பங்குனி உத்திரதினத்தன்று நம்பெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் உடன் சேர்த்தி வைபவம் கண்டருளினார்.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக காலை 9.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து கோரதம் எனப்படும் பங்குனி தேருக்கு புறப்பட்டார்.
பின்னர், ரதரோஹணம், ரத யாத்திரை நடந்தது. பின்னர், நம்பெருமாள் காலை 10.15 மணிக்கு பங்குனி தேரில் எழுந்தருளினார். 11 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ சித்திரை வீதியில் இருந்து தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகள் வழியாக சென்று மதியம் 2.10 மணிக்கு தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் கல்யாணி, மேலாளர் விஜயன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பாளை கோபாலசாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
» ஸ்ரீரங்கம் கோயிலில் தை தேரோட்டம் இன்று (12.02.2014) நடக்கிறது
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya