கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு
Page 1 of 1
கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு
கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபை தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வை நேற்று மாலை 7.30 வரை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் சபை நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை தொடர்வதற்காக 30 நிமிட நேரத்தை கோரியபோதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு இணங்காததால் சபையை இன்று காலை வரை ஒத்திவைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்று வழமைபோன்று சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, இரண்டு தரப்பினரும் நேற்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதாக ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.
பொருத்தமற்ற வகையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதால் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சபை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைத்து சபையிலிருந்து வெளியேறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வை நேற்று மாலை 7.30 வரை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் சபை நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை தொடர்வதற்காக 30 நிமிட நேரத்தை கோரியபோதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு இணங்காததால் சபையை இன்று காலை வரை ஒத்திவைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்று வழமைபோன்று சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, இரண்டு தரப்பினரும் நேற்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதாக ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.
பொருத்தமற்ற வகையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதால் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சபை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைத்து சபையிலிருந்து வெளியேறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு
» 2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை வடமாகாண சபையில் ஏற்பு
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
» 2015ம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை வடமாகாண சபையில் ஏற்பு
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
» சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya