தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும்
இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.
* சித்ரா பவுர்ணமி சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
* வைகாசி பவுர்ணமி முருகனின் பிறந்தநாள்.
* ஆனிப் பவுர்ணமி இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
* ஆடிப் பவுர்ணமி திருமால் வழிபாடு
* ஆவணிப் பவுர்ணமி ஓணம், ரக்சாபந்தனம்
* புரட்டாசி பவுர்ணமி உமாமகேசுவர பூசை
* ஐப்பசி பவுர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
* கார்த்திகைப் பவுர்ணமி திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
* மார்கழிப் பவுர்ணமி சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
* தைப் பவுர்ணமி சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
* மாசிப் பவுர்ணமி பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
* பங்குனிப் பவுர்ணமி சிவபெருமான் உமையம்மை திருமண நாள் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று.
இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.
மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது.
அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வரும் திதிகள் ஒரே கால அளவு கொண்டதாக இருப்பதில்லை.
ஒவ்வொரு திதியும் கால அளவில் வித்தி யாசப்படுகின்றன. ஒரே திதியே ஒரு மாதத்தில் நீண்டதாகவும் இன்னொரு மாதத்தில் குறுகியதாகவும் இருக்கின்றது. ஒரே திதி ஒரே மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் ஒர் கால அளவுக்கும் தேய்பிறைக்காலத்தில் இன்னொரு கால அளவுக்கும் இருக்கின்றது.
நமது கால அளவை துல்லியமான வானியல் கணக்கீட்டை ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான் பூமியில் இருந்து சந்திரன் நிற்கும் தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில சமயங் ×-களில் கிட்ட இருக்கும். சில சமயங்களில் தூர விலகிப் போகும். *
* சித்ரா பவுர்ணமி சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
* வைகாசி பவுர்ணமி முருகனின் பிறந்தநாள்.
* ஆனிப் பவுர்ணமி இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.
* ஆடிப் பவுர்ணமி திருமால் வழிபாடு
* ஆவணிப் பவுர்ணமி ஓணம், ரக்சாபந்தனம்
* புரட்டாசி பவுர்ணமி உமாமகேசுவர பூசை
* ஐப்பசி பவுர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்
* கார்த்திகைப் பவுர்ணமி திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
* மார்கழிப் பவுர்ணமி சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
* தைப் பவுர்ணமி சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
* மாசிப் பவுர்ணமி பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்
* பங்குனிப் பவுர்ணமி சிவபெருமான் உமையம்மை திருமண நாள் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று.
இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.
மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது.
அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வரும் திதிகள் ஒரே கால அளவு கொண்டதாக இருப்பதில்லை.
ஒவ்வொரு திதியும் கால அளவில் வித்தி யாசப்படுகின்றன. ஒரே திதியே ஒரு மாதத்தில் நீண்டதாகவும் இன்னொரு மாதத்தில் குறுகியதாகவும் இருக்கின்றது. ஒரே திதி ஒரே மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் ஒர் கால அளவுக்கும் தேய்பிறைக்காலத்தில் இன்னொரு கால அளவுக்கும் இருக்கின்றது.
நமது கால அளவை துல்லியமான வானியல் கணக்கீட்டை ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான் பூமியில் இருந்து சந்திரன் நிற்கும் தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில சமயங் ×-களில் கிட்ட இருக்கும். சில சமயங்களில் தூர விலகிப் போகும். *
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சதுர்த்தித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும்
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் மனதின் நிலை
» மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» திருவண்ணாமலையில் மாசி பவுர்ணமி : பக்தர்கள் கிரிவலம்
» அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் மனதின் நிலை
» மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya