மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மேல்மருவத்தூரில் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா வேள்வி பூஜைக்காக 1008 யாக குண்டம்
மதுராந்தகம், : மேல்மருவத்தூரில் வரும் 25ம் தேதி நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வரும் 25ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இதையொட்டி சித்தர் பீடத்தை சுற்றிலும் சூலம், நாகம், இரட்டை நாகம், சதுரம், முக்கோணம், ஐங்கோணம் ஆகிய வடிவங்களில் யாககுண்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பார்வையிட்டு புதிய சக்கரம் வரையும் முறைகளை எடுத்துரைத்தார்.
இதை முன்னிட்டு 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. காலை 8 மணிக்கு சித்தர் பீடம் வருகை தரும் பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்பு அளிப்பார்கள். 10 மணி அளவில் கோ.ப. செந்தில்குமார் முன்னிலையில் அன்னதானத்தை ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைக்கிறார்.
25ம் தேதி காலை 10 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார். ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். உலக நன்மைக்காக நடத்தப்படும் இந்த வேள்வி பூஜையில் 1008 யாககுண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு குழுக்கள் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
Maturantakam,: Melmaruvathur Chitra Pournami festival will be held on September 25, Mars in numerous devotees from all over India are participating.
இதை முன்னிட்டு 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. காலை 8 மணிக்கு சித்தர் பீடம் வருகை தரும் பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்பு அளிப்பார்கள். 10 மணி அளவில் கோ.ப. செந்தில்குமார் முன்னிலையில் அன்னதானத்தை ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைக்கிறார்.
25ம் தேதி காலை 10 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார். ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். உலக நன்மைக்காக நடத்தப்படும் இந்த வேள்வி பூஜையில் 1008 யாககுண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு குழுக்கள் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
Maturantakam,: Melmaruvathur Chitra Pournami festival will be held on September 25, Mars in numerous devotees from all over India are participating.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் 16ம் தேதி நடை திறப்பு
» சுசீந்திரத்தில் 11-ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது
» சுசீந்திரத்தில் 11-ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா
» ஏழுமலையான் கோயிலில் 17-ம் தேதி ரத சப்தமி விழா
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» ஏரிக்குப்பம் சனீஸ்வரன் கோயில் சனிப் பெயர்ச்சி விழா 16ம் தேதி நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya