சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி
Page 1 of 1
சீனாவின் கடல் பிரதேச நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: இந்திய கடற்படை தளபதி
இந்தியாவை சுற்றியுள்ள துறைமுகங்களில் சீனாவின் அடித்தள கட்டமைப்புக்களை இந்தியா உன்னிப்பாக அவதானிப்பதாக இந்திய கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை தளபதி ஆர்.கே.டோவானின் இந்தக்கருத்தை பிடிஐ வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரசன்னம் தொடர்பிலேயே இந்த கவனிப்பு இடம்பெறுவதாக டோவான் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர்,
இந்தியாவின் கடல்பகுதியில் உன்னிப்பான கவனம் செலுத்தப்படுவதாக டொவான் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவியுடன் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் பாகிஸ்தானிலும் துறைமுகம் ஒன்றை சீனா அபிவிருத்தி செய்கிறது.
இதனைதவிர சீனாவின் 18 கப்பல்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளி;ல் பங்கேற்றுள்ளன என்றும் டொவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய கடற்படை தளபதி ஆர்.கே.டோவானின் இந்தக்கருத்தை பிடிஐ வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் பிரசன்னம் தொடர்பிலேயே இந்த கவனிப்பு இடம்பெறுவதாக டோவான் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர்,
இந்தியாவின் கடல்பகுதியில் உன்னிப்பான கவனம் செலுத்தப்படுவதாக டொவான் தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவியுடன் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் பாகிஸ்தானிலும் துறைமுகம் ஒன்றை சீனா அபிவிருத்தி செய்கிறது.
இதனைதவிர சீனாவின் 18 கப்பல்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளி;ல் பங்கேற்றுள்ளன என்றும் டொவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
» இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியைச் சந்தித்தார்
» சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது
» ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்
» மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கிறதா இந்தியா?
» இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியைச் சந்தித்தார்
» சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜை முருங்கனில் கைது
» ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya